<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8221958863878178832</id><updated>2011-10-31T21:11:18.161+05:30</updated><category term='OMR'/><category term='Tonga'/><category term='Indians'/><category term='einstein'/><category term='Time zone'/><category term='தமிழ் மொக்கை'/><category term='sphere'/><category term='Challenge'/><category term='Nuku&apos;alofa'/><category term='America'/><category term='Adventure'/><category term='United states'/><category term='Midway Islands'/><category term='Australia'/><category term='globe'/><category term='patriot'/><category term='கதை'/><category term='galileo'/><category term='Ride'/><category term='Driving'/><category term='English Mokkai'/><category term='genius'/><category term='Samoa'/><category term='Time'/><category term='US'/><category term='Bike'/><category term='India'/><category term='NRI'/><title type='text'>Saravana Blogs</title><subtitle type='html'>Just another blog...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://iblog4ever.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சரவணா</name><uri>http://www.blogger.com/profile/03416682367605827351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/TDoIXBGOtJI/AAAAAAAABMw/H8UH0EesUKs/S220/IMG_0048.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>11</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8221958863878178832.post-8647985301614481286</id><published>2010-08-25T12:15:00.003+05:30</published><updated>2010-08-25T12:19:28.562+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>இந்த ஊரு நமக்கு வேண்டாங்க</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;"என்னங்க நமக்கு இந்த ஊரு வேண்டாம், வேற எங்கயாவது போய்டலாம்" வேலை முடித்து வீடு திரும்பிய கணேசனை வாசலிலேயே மறித்து சொன்னாள் அவன் மனைவி சாந்தி. &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்னடி? என்ன ஆச்சு திடீர்னு? இத்தனை வருசாம இல்லாம இப்போ ஏன் இந்த ஊரு வேண்டாங்கற? நெனச்சதும் எல்லாம் ஊரு மாறி போய்ட முடியாது...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எல்லாம் நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்னு தாங்க சொல்றேன். தயவு செஞ்சு இந்த ஊரை விட்டு போயிடலாம்ங்க.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்ன ஆச்சுனு விவரமா சொல்லு அப்பறம் போலாமா வேணாமா முடிவு பண்ணலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அது வந்துங்க இது வரைக்கும் 2 - 4 மணி வரைக்கும் கரண்ட் இருக்காது. அந்த நேரத்துல TVல பாக்க ஒன்னும் இருக்காது அதனால பிரச்சனை இல்லாம இருந்தது ஆனா இப்போ 11 - 1 கரண்ட் போய்டுது. எல்லா மெகா சீரியல் அந்த நேரத்துல தான் போடறாங்க.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஏண்டி நியாயமா இது? மெகா சீரியல் பாக்க முடியலன்னு ஊரு மாறனும்ங்க்றியே? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அது இல்லைங்க, போன வாரம் புதுசா எதிர் வீட்டுக்கு குடி வந்தாங்களே கமலா அக்கா, அவங்க வீட்டுக்கு இன்னைக்கு போய் இருந்தேன். அந்த நேரம் பாத்து கரண்ட் கட் ஆயிடுச்சு. அவங்க சீரியல் பாக்க முடியலன்னு கன்னாபின்னான்னு சாபம் குடுக்க ஆரம்பிச்சிடாங்க கரண்ட் கட் பண்ணவங்களுக்கு.  அதனால தான் சொன்னேன்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடமையை செஞ்சதுக்கு சாபமா? தர்மசங்கடமாய் விழித்தான் lineman கணேசன்...&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;script type="text/javascript"&gt;&lt;!--
google_ad_client = "pub-4390098576046231";
/* 234x60, created 11/6/08 */
google_ad_slot = "5603804733";
google_ad_width = 234;
google_ad_height = 60;
//--&gt;
&lt;/script&gt;
&lt;script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"&gt;
&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8221958863878178832-8647985301614481286?l=iblog4ever.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iblog4ever.blogspot.com/feeds/8647985301614481286/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/8647985301614481286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/8647985301614481286'/><link rel='alternate' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2010/08/blog-post.html' title='இந்த ஊரு நமக்கு வேண்டாங்க'/><author><name>சரவணா</name><uri>http://www.blogger.com/profile/03416682367605827351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/TDoIXBGOtJI/AAAAAAAABMw/H8UH0EesUKs/S220/IMG_0048.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8221958863878178832.post-6724128847100738492</id><published>2009-10-23T08:38:00.020+05:30</published><updated>2009-12-07T07:59:18.685+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் மொக்கை'/><title type='text'>அறியா புள்ள தெரியா தனமா கேட்டுட்டான்...</title><content type='html'>கேள்வி கேளுங்கள் ஞானம் பிறக்கும்... யாருக்கு??? யாருக்கோ... நான் கேள்வி கேட்டப்ப எல்லாம் அடி உதை கிடைக்காம தப்பிக்கிறதே பெரிய விசயமா இருக்கு... இதுல ஞானம் பொறந்துச்சா இல்லையான்னு பாக்க நேரம் இல்லாம போச்சு... அப்படி என்ன பெருசா கேள்வி கேட்டேன்னு யோசிக்கிறீங்களா? ரொம்ப எல்லாம் யோசிக்காதீங்க... சின்ன சின்ன கேள்வி தான் கேட்டேன்... நீங்களே வேணும்னா பாருங்களேன்...&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ நான் ஆறாம் கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன், சாரி போயிட்டு இருந்தேன் ... நாங்க எல்லாம் பாரதியார் ஜாதி... சுட்டு போட்டாலும் கணக்கும் வராது, கணக்கு பண்ணவும் வராது(இப்பவும்). கணக்கு வாத்தி வந்து ஏதேதோ சொல்லிட்டு இருந்தாரு... சுத்தமா ஒன்னும் புரியல. நான் முழிக்கிறத பாத்து எனக்கு ஞானம் பொறக்கும்னு நெனச்சு சும்மா இருக்காம என்ன ஒரு கேள்வி கேட்டாரு. அவர் கேட்ட கேள்வி இது தாங்க "ஒரு 10 அடி உயரம், 4 அடி அகலம் இருக்குற தொட்டில நிமிசத்துக்கு ஒரு லிட்டர் வேகத்துல தண்ணி விழுது. அப்போ தொட்டி நெறைய எவ்வளவு நேரம் ஆகும் சொல்லு?"&lt;br /&gt;&lt;br /&gt;நான் தெரியாதுன்னு சொல்லி தலைய கொஞ்சம் குனிஞ்சிருந்தா ரெண்டு அடியோட அப்போவே கதை முடிஞ்சு இருக்கும், நீங்களும் இப்போ இத படிச்சு கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம். ஆனா உங்க கெட்ட நேரமோ, இல்ல அந்த வாத்தி கெட்ட நேரமோ இல்ல என் கெட்ட நேரமோ தெரியல, எனக்கு ஒரு புத்திசாலி தனமா ஒரு கேள்வி தோனுச்சு. அது என்னனா "இத தெரிஞ்சிகிட்டு நான் என்ன சார் பண்ண போறேன்?". அப்போ கூட அவர் கடுப்பாகி நாலு சாத்து சாத்தி இருக்கலாம், அத விட்டுட்டு, நல்ல மனுஷன், எனக்கு புரிய வெச்சே தீருவேன்னு பதில் சொன்னாரு. "தம்பி, நாளைக்கு உங்க அம்மா உன்ன தொட்டில தண்ணி நிரப்ப சொல்றாங்க, அப்போ இந்த கணக்கு தெரிஞ்சா தண்ணி ரொம்ப எவ்வளவு நேரம் ஆகும்னு கண்டுபிடிச்சு, சரியா தொட்டி ரொம்பும் போது போய் நிறுத்திடலாம் இல்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;சனி சிம்மாசனம் போட்டு கால் ஆட்டிட்டு என் நாக்குல ஒக்காந்துட்டு இருக்கும் போது நான் எப்படி சும்மா இருக்க முடியும்? அவர் கேள்விக்கு என்னோட பதில் இது தான்... "சார், எங்க வீடு தொட்டி ஒயரம், நீளம், தண்ணி வர்ற வேகம் எல்லாத்தையும் கணக்கு எடுத்து அதுக்கப்பறம் தொட்டி ரொம்ப எவ்வளவு நேரம் ஆகும்னு கண்டுப்பிடிக்கிறதுக்கு பதிலா, தண்ணிய தெறந்து விட்டுட்டு வெளையாட போறதுக்கும், 'உனக்கு எவ்வளோ சொன்னாலும் பொறுப்பே வராது, தண்ணி ரொம்பி கீழ போகுது போய் நிறுத்திட்டு வாடான்னு' அம்மா திட்டுறதுக்கும் நடுவுல இருக்குற நேரம் தொட்டி ரொம்ப ஆகுற நேரம் அப்படின்னு கணக்கு பண்றது சுலபமாச்சே சார். நீங்க என்ன சொல்றீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;அவர் என்ன சொன்னாருன்னு சத்தியமா எனக்கு இப்போ வரைக்கும் தெரியாதுங்க. ஆனா ஏதோ திட்டி இருப்பாருன்னு நெனைக்கிறேன். எப்படி அது மட்டும் சரியா தெரியும்னா, சினிமாவுல எல்லாம் வில்லன் திட்டும் போது "ங்கோய்" அப்படின்னு ஒரு சத்தம் வருமே அதே சத்தம் தான் அப்பவும் வந்துச்சு, ஆனா கூடவே ஒரு கை அச்சும் கன்னத்துல பதிஞ்சு இருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;சரி ஸ்கூல்ல கேள்வி கேட்டா தான் அடி விழுதுனு வேற எடத்துல கேட்டா அங்கயும் அதே பதில் தான்... என்னோட நியாயமான கேள்வி சிலது சொல்றேன், நீங்களே முடிவ சொல்லுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 1: ஒரு நாள் news பாத்துட்டு இருந்தப்ப செய்தி வாசிக்கிற அந்த அழகான பொண்ணு சொல்லிச்சு "இங்கிலாந்து பிரதமரும் அமெரிக்க அதிபரும் ரகசிய சந்திப்பு". பக்கத்துல news "பாத்துட்டு" இருந்த நண்பர் கிட்ட கேட்டேன் "ஏன் பாஸு, ரெண்டும் பேருக்கு மட்டும் தெரிஞ்சா தானே அது ரகசிய சந்திப்பு? இப்போ தான் ஊருக்கே தெரிஞ்சிடுச்சே அப்போ அது சாதா சந்திப்பு தானே?" அவர் அங்க இருந்து ஓடறதுக்கு முன்னாடி சொன்ன பதில் "உன் கூட ஒக்காந்து news 'பாத்தேன்' பாரு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்".&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 2: இன்னொரு நாள் சாப்பிட ஒரு ஹோட்டல் போனோம் நானும் என்னோட நண்பனும். அங்க 'buffet' அப்படின்னு எழுதி இருந்தாங்க. நான் கேட்டேன் "மச்சி பப்பே அப்படின்னு தானே சொல்றோம் எதுக்கு இந்த 't' கடசில தேவை இல்லாம போடறாங்க? அத எழுதறத விட்டுட்டு மிச்சமாகுற காசுல ஒரு பீடா எக்ஸ்ட்ராவா வெக்கலாம்லே?". இத நான் கேட்டு முடியும் போது அவன் பாக்க முடியாத தூரத்துக்கு ஓடிட்டான்...&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 3: தமிழ், ஹிந்தி, தெலுகு படம் எல்லாம் பாத்து ரொம்ப போர் அடிச்சிடுச்சி பக்கத்துல ஒரு CD கடைல எல்லா அனிமேஷன் படமும் இருக்கு போய் வாங்கிட்டு வரலாம்னு இன்னொருத்தன் கூப்பிட்டான். அங்க போனா ஒரு CD 250 ரூபாய். அப்படி என்னங்க இதுல ஸ்பெஷல் அப்படின்னு கேட்டதுக்கு அங்க இருந்தவரு சொன்னாரு "இதுல நெறைய ஸ்பெஷல் feature இருக்கு. Deleted scenes கூட தனியா குடுத்து இருகாங்க". நான் கேட்டேன் "ஏன் சார், படத்துல இருக்க லாயக்கி இல்லேன்னு தானே அத delete பண்ணாங்க, அப்பறம் எப்படி அது special feature?" அதுக்கப்பறம் அந்த கடை பக்கம் கூட வர விட மாட்டேனுட்டாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி 4: நல்லா பசிச்சதும் தான் சாப்பிடனும், அப்போ தான் ஒடம்புக்கு நல்லது - அம்மா ஒரு நாள் சொன்னாங்க. கண்ட நேரத்துல சாப்பிடாதடா, ஒடம்புக்கு நல்லது இல்ல - இதுவும் அம்மா தான் சொன்னாங்க. என் கேள்வி என்னனா 'கண்ட நேரத்துல பசிக்கும் போது சாப்பிட்டா ஒடம்புக்கு நல்லதா? கெட்டதா?'&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களே சொல்லுங்க இந்த அறியா புள்ள தெரியா தனமா கேட்டதுல ஏதும் தப்பு இருக்கா? இத சொன்னா திட்டுறாங்க, முறைக்கறாங்க, தலை தெறிக்க ஓடறாங்க. உங்களுக்கும் இந்த மாதிரி ஞானம் வளக்குற கேள்வி இருந்தா கேளுங்க, நம்ம எல்லாம் சேந்து ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;script type="text/javascript"&gt;&lt;!--
google_ad_client = "pub-4390098576046231";
/* 234x60, created 11/6/08 */
google_ad_slot = "5603804733";
google_ad_width = 234;
google_ad_height = 60;
//--&gt;
&lt;/script&gt;
&lt;script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"&gt;
&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8221958863878178832-6724128847100738492?l=iblog4ever.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iblog4ever.blogspot.com/feeds/6724128847100738492/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2009/10/blog-post.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/6724128847100738492'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/6724128847100738492'/><link rel='alternate' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2009/10/blog-post.html' title='அறியா புள்ள தெரியா தனமா கேட்டுட்டான்...'/><author><name>சரவணா</name><uri>http://www.blogger.com/profile/03416682367605827351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/TDoIXBGOtJI/AAAAAAAABMw/H8UH0EesUKs/S220/IMG_0048.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8221958863878178832.post-8133137369558100965</id><published>2009-04-15T06:33:00.036+05:30</published><updated>2009-10-26T04:34:40.660+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>இது காதல் காலமடி சகியே!!! - பகுதி 3</title><content type='html'>&lt;a href="http://iblog4ever.blogspot.com/2009/02/blog-post.html"&gt;பகுதி - 1 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://iblog4ever.blogspot.com/2009/03/2.html"&gt;பகுதி - 2 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே யோசிச்சிகிட்டு இருப்பீங்க? எப்போ தான் களத்துல இறங்க போறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பண்றது விக்கி? சும்மா நெனச்சதும் உடனே செய்ற அளவுக்கு சின்ன வேலையா இது?&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன விஷயம் இல்ல தான் இருந்தாலும் நீங்க ரொம்ப லேட். என் பாஸ் அப்படின்னு வெளிய யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;விக்கி உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல?&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடி கொஞ்சம் தான் ஓவரா? நான் கூட ரொம்ப ஓவரோனு நெனச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம்டா, உன் பேச்ச எல்லாம் கேக்க வேண்டியதா இருக்கு. இன்னும் கொஞ்ச நாள் தானே, பேசிக்கோ. என் பிளான் படி சீக்கிரமே சமி வந்துடுவா அதுக்கப்பறம் இப்படி பேசினா அடி தான் வாங்குவ அவ கிட்ட.&lt;br /&gt;&lt;br /&gt;போங்க பாஸ். அண்ணி வந்ததும் உங்க சைடு இன்னும் வீக் ஆயிடும். அவங்க என் கட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் சரி தான். அவ எப்பவும் எனக்கு எதிர் கட்சி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பிளான் பாஸ் பண்ணி இருக்கீங்க? எப்பவும் போல வேலைக்கு ஆகாத பிளான் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;நீ ரொம்ப பேசற. உன் கிட்ட நான் அத சொல்றதா இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லா யோசிங்க பாஸ். என் உதவி இல்லாம நீங்க தனியா செய்ய முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;டேய், எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலத்துலேயே குதிரையில போய் தூக்கிட்டு வந்தவன் பிரித்விராஜ். இவ்வளவு வசதி இருக்குற இந்த காலத்துல முடியாதா என்ன? இத நான் தனியா எப்படி முடிக்கிறேன்னு பாரு.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசில வந்து விக்கி எதாவது பண்ணுடா அப்படின்னு அழுது அடம் புடிச்சீங்கன்னா கூட நான் தலையிட மாட்டேன். நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். அப்பறம் உங்க இஷ்டம் பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னை" என்று கத்திக்கொண்டே அவன் மீது வீச கையில் கிடைத்த தொலைபேசியை எடுக்க, அதே நேரத்தில் சமி சரியாய் அழைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாத்தீங்களா பாஸ், அண்ணி என் சைடு தான்னு நான் அப்பவே சொன்னேன் இல்ல. எப்படி காப்பாத்திட்டாங்க பாருங்க என்று கத்திக்கொண்டே ஓடி மறைந்தான் விக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசியை எடுத்த பிரித்வி அவசரமாய் அவளிடம் கேட்டான் "நீ என் பக்கமா இல்ல அந்து மூளை இல்லாத ரோபோ விக்கி பக்கமா?"&lt;br /&gt;&lt;br /&gt;அது தெரியல ஆனா எங்க அப்பா நம்ம பக்கம் இல்ல. அது உனக்கும் தெரியுமாமே பிரித்வி?&lt;br /&gt;&lt;br /&gt;உங்க அப்பா கிட்ட பேசினியா, என்ன சொன்னாரு?&lt;br /&gt;&lt;br /&gt;தெரியாத மாதிரி கேக்குற? நீ போய் அவர பாத்து பேசினதையும் சொன்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா. எப்போ கல்யாணம்னு சொன்னாரா இல்ல இனிமே தான் நாள் பாக்க போறாரா?&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கென்ன பைத்தியம் புடிச்சிருச்சா? நான் பதறி போய் பேசிகிட்டு இருக்கேன் நீ என்னடானா விளையாடிகிட்டு இருக்க.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க அப்பாவ மீறி என்னை கல்யாணம் பண்ண உனக்கு சம்மதம் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமா. எங்க அப்பாவ இதுக்கு முன்னாடி பாத்தது எப்போனே எனக்கு ஞாபகம் இல்ல. அந்த அளவுக்கு எனக்கும் அவருக்கும் ஒட்டுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ எல்லாருமே அப்படி தானே. எங்க வீட்ல எனக்கு கல்யாணம்னு சொன்னதுக்கு "அப்படியா, சந்தோஷம். கல்யாண தேதி என்னனு சொல்லு முடிஞ்சா வரோம்னு" சொல்லிடாங்க&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாண தேதியா??? என்ன சொல்ற?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா, உங்க அப்பா தான் ஒரு நல்ல நாள் பாக்க போறாரு இல்ல உன் கல்யாணத்துக்கு, அந்த நாள் தான் நம்ம கல்யாண நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பேசறத பாத்தா ஏதோ முடிவு பண்ணிட்ட போல? என்னனு என்கிட்ட சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க அப்பாவ மீறி என்னை கல்யாணம் பண்ண நீ சம்மதம் சொல்லிட்ட இல்ல, அது போதும். இனி கவலை படாத. கல்யாண பொண்ணுனா சந்தோசமா இருக்கனும். நீ போய் நிம்மதியா தூங்கு.எல்லாம் நான் பாத்துக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிஞ்சு முதல் முறையா நீ பொறுப்பா பேசி இருக்க. அதனால நான் நிம்மதியா தூங்க போறேன். நாளைக்கு பாக்கலாம் என்று அழைப்பை துண்டித்தாள் சமி.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ், நாளைக்கு காலையில அண்ணி வீட்டுல அவங்களுக்கு கல்யாணம். இப்போ தான் தேஜஸ் கிட்ட இருந்து தகவல் வந்தது. எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாராம் அவங்க அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;விக்கி நிஜமாவா சொல்ற??? நல்ல வேலை உனக்கு ஒரு girl friend இருந்ததால நான் தப்பிச்சேன். தேங்க்ஸ் விக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;என் உதவி இல்லாமலே நீங்க தனியா பாத்துக்குவேன்னு சொன்னீங்க ஆனா முடியல பாத்தீங்களா. இதுக்கு தான் சொல்றது பெரியவங்க பேச்ச கேக்கணும்னு. எப்போ தான் இதெல்லாம் உங்களுக்கு புரிய போகுதோ.&lt;br /&gt;&lt;br /&gt;அதானே, என்னடா இன்னும் விக்கி குதர்கமா எதுவும் பேசலைனு பாத்தேன். நீ அடங்கவே மாட்ட. எனக்கு இப்போ பேச நேரம் இல்ல. உன்ன அப்பறம் கவனிச்சுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் இன்னொரு விஷயம், அண்ணிய மறுபடியும் 2 வருசத்துக்கு அப்பறம் தான் பாப்பாராம் அவங்க அப்பா. அவர் அவ்வளோ பிஸி.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நல்லதா போச்சு.சரி நான் இப்போ கெளம்பறேன். உன்ன நாளைக்கு சமியோட பாக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலை, "விக்கி, உங்க பாஸ் வந்து சம்யுக்தாவ கூப்பிட்டு போயிடுவாருன்னு சொன்ன. ஆனா இங்க கல்யாணமே முடிஞ்சு போச்சுடா. என்ன ஆச்சு?" என்றாள் தேஜஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னது கல்யாணம் முடிஞ்சு போச்சா? நேத்து ராத்திரி அண்ணியோட வரேன்னு சொல்லிட்டு போனாரு இன்னும் வரவே இல்ல. என்ன ஆச்சுன்னு தெரியலையே. நான் இப்போ அவர வேற தேடனும். உன் கிட்ட அப்பறமா பேசறேன் என்று அவன் சொல்லிகொண்டிருந்த போது வீட்டிற்க்கு வந்தான் பிரித்வி.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா விக்கி? வழக்கம் போல கடலையா? நடத்து... இனி உன் பாடு கொண்டாடம் தான் கூட்டணிக்கு ஆளு வேற கெடச்சிருச்சு. எனக்கு தான் இனி திண்டாட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அழைப்பை துண்டித்துவிட்டு "என்ன பாஸ்? அங்க அண்ணியோட கல்யாணம் முடிஞ்சு போச்சுன்னு தேஜஸ் சொல்றா. நீங்க இங்க சந்தோசமா பேசிட்டு இருக்கீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியா கல்யாணம் முடிஞ்சு போச்சா? சரி ஒரு பொக்கே வாங்கிட்டு வா நாம ரெண்டு பேரும் போய் குடுத்துட்டு வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ், சோகம் அதிகமாகி உங்களுக்கு கிறுக்கு புடிச்சு போச்சா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் அப்படி தான் தோணுது விக்கி. அவனுக்கு கிறுக்கு தான் புடிச்சு இருக்கனும் இல்லாட்டி இவ்வளோ ரிஸ்க் எடுப்பானா என்றபடியே உள்ளே வந்தாள் சமி.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணி நீங்களா? உங்களுக்கு இப்போ தான் அங்க கல்யாணம் நடந்ததுன்னு தேஜஸ் சொன்னா. நீங்க இங்க இருக்கீங்க? பாஸ் இப்போ எனக்கு கிறுக்கு புடிச்சிரும் போல. என்ன நடக்குதுன்னு சொல்லுங்க பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா விக்கி? இது கூடவா புரியல? நீ இல்லாம என்னால ஒன்னும் பண்ண முடியாது, பெரியவங்க சொன்னா கேக்கணும்னு எல்லாம் சொன்ன. உன் சிலிகான் மூளைய கொஞ்சம் திருகி பாரு. ஏதாவது புரியுதானு.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ், சத்தியமா எனக்கு ஒன்னும் விளங்கவே இல்ல. கொஞ்சம் புரியற மாதிரி தெளிவா சொல்லுங்களேன்?&lt;br /&gt;&lt;br /&gt;புரியற மாதிரியா? அப்போ யாரு பெரியவங்க, யாரு புத்திசாலி சொல்லு?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க தான் பாஸ். தயவு செஞ்சு சொல்லுங்க இல்லாட்டி யோசிச்சு யோசிச்சு என் சிலிகான் மூளை கருகி போய்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி வா வழிக்கு. சொல்றேன் கேளு. இன்னைக்கு காலையில சமி வீட்டுக்கு சரியா அவ கல்யாணம் நடக்க ரெண்டு நிமிஷம் இருக்கும் போது, குதிரையில போய் நின்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குதிரையா? அத எங்க புடிச்சீங்க பாஸ்? இன்னமும் அதெல்லாம் இருக்கா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ எங்க அதெல்லாம் இருக்கு? ப்ரித்விராஜ் காலத்துக்கு போனப்போ அங்க இருந்து அவன் குதிரை சேடக்கோட செல் எடுத்துட்டு வந்து க்ளோன் பண்ணிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கலக்கிடீங்க பாஸ். ஆனா குதிரை எதுக்கு? அத விட பல ஆயிரம் மடங்கு வேகமா இப்போ பயணிக்க முடியுமே?&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி தான் ஆனா அந்த ராஜா காலத்து சூழல் வேணும் இல்ல அதுக்கு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க அலும்புக்கு வர வர அளவே இல்லாம போகுது. பரவால்லை, அப்பறம் என்ன நடந்ததுன்னு சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பறம் என்ன? சமிய குதிரைல ஏத்திகிட்டு கெளம்பி கோவிலுக்கு போய் கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்துட்டேன். அவ்வளோ தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அங்க அண்ணிக்கு கல்யாணம் நடக்குதுன்னு தேஜஸ் சொன்னாளே?&lt;br /&gt;&lt;br /&gt;ஒ அதுவா? அது உன் பாஸோட புத்திசாலி தனத்துக்கு இன்னொரு உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்னு வேறயா? அது என்ன? தெளிவா சொல்லுங்க பாப்போம்?&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரித்விராஜ் சம்யுக்தாவ கடத்திட்டு வந்து கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம், அவனும் சம்யுக்தாவோட அப்பாவும் சண்ட போட்டு கடைசில ரெண்டு பேரும் வாழாமலே செத்து போனாங்க இல்ல அந்த நிலைமை எங்களுக்கு வர கூடாதுன்னு நான் பண்ண வேலை அது.&lt;br /&gt;&lt;br /&gt;பேசறது எல்லாம் நல்லா தான் இருக்கு. என்ன பண்ணீங்கன்னு சொல்லுங்க அப்பறம் பாக்கலாம் அது புத்திசாலி தனமா இல்லையானு.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி நீ அதிகமா பேசற இருந்தாலும் சொல்றேன். ஏன்னா என் புத்திசாலி தனத்த நீ தெரிஞ்சுக்கணும் இல்ல. நேத்து உன்கிட்ட பேசிட்டு போனேன் இல்ல, எங்க போனேன் தெரியுமா? நேரா என் லேப்க்கு தான். அங்க போய் க்ளோனிங் பண்ணி சமியோட டுப்ளிகேட் ரெடி பண்ணேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விக்கி, க்ளோன் பண்ண என்னோட செல் வேணும் இல்ல அது எங்க இருந்து வந்ததுன்னு உனக்கு தெரியுமா? என்னை காதலிக்க ஆரம்பிச்சப்போ என்ன பண்றோம், ஏது பண்றோம்னு புரியாம நான் கடிச்சு வீசின நகம், என் தலை முடி இப்படி எது எதோ எடுத்து வெச்சான் உங்க பாஸ். அதுல இருந்து தான் இப்போ க்ளோன் பண்ணினான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பாஸ்? உங்கள அறிவாளின்னு நெனச்சேன். இப்படியெல்லாம் கிறுக்கு தனமா எதோ பண்ணி இருக்கீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலத்து சினிமால எல்லாம் காதல்னா இப்படி எதாவது பண்ணுவாங்கடா. உனக்கு இதெல்லாம் தெரியாது. ஆனா அப்படி எடுத்து வெச்சது இப்போ பயன்பட்டுச்சு இல்ல, எப்படி நம்ம தொலை நோக்கு பார்வை?&lt;br /&gt;&lt;br /&gt;ஒ அப்போ அங்க கல்யாணம் நடந்தது க்ளோனிங் அண்ணிக்கு. சரியா?&lt;br /&gt;&lt;br /&gt;அட உன் சிலிகான் மூளை கூட கொஞ்சம் வேலை செய்யுது போல இருக்கே. நான் காதலிச்ச பொண்ணு எனக்கு கிடைச்சாச்சு. சமியோட அப்பா ஆசைப்படியே கல்யாணமும் ஆயிடுச்சு. எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் அண்ணியோட அப்பாவும் ஆசைப்பட்ட படி நடந்துருச்சு எல்லாம் ஆனா அந்த மாப்பிள்ளை பாவம் இல்ல?&lt;br /&gt;&lt;br /&gt;பழைய சினிமால எல்லாம் இந்த மாதிரி பலி கெடாவா அமெரிக்க மாப்பிள்ளை ஒருத்தன் வருவான். அதுக்கு பதிலா இங்க அந்த கம்பெனி முதலாளி பையன். பொதுவா அந்த பலி கெடாவ பத்தி யாரும் கவலை பட மாட்டாங்க ஆனா நான் அவனுக்கும் நல்லது தான் பண்ணி இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லதா? அது என்ன பாஸ்?&lt;br /&gt;&lt;br /&gt;சமியோட க்ளோனிங் உன்ன மாதிரி பேச கத்து குடுத்து இருக்கேன் விக்கி. நீ வேணும்னா பாரு கொஞ்ச நாள்ல அவனே "போதும்டா சாமி, ஆள விடுங்க" அப்படின்னு ஓடி போய்டுவான். அப்பறமா அந்த க்ளோனிங் பார்ட்டிய உருவாக்கிய நானே முடிச்சு வெச்சிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் சொல்றதுக்கு மனசு வரல, இருந்தாலும் சொல்லி தான் ஆகணும். நானே சொல்லாட்டி வேற யாரு சொல்லுவாங்க? கலக்கிப்புட்டீங்க பாஸ். இப்போ நீங்க யார் கிட்ட வேணாலும் சொல்லிக்கலாம் நீங்க தான் என் பாஸ்னு. உங்களுக்கு முழு உரிமை தந்தாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;டேய் உனக்கு வாய் ஜாஸ்தி ஆயிடுச்சு வள வளன்னு பேசிட்டு இருக்காம போய் ஒரு பொக்கே வாங்கிட்டு வா, நாம போய் புதுமண தம்பதிக்கு குடுத்து வாழ்த்திட்டு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ ஒரே நிமிசத்துல வந்துடறேன் பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிசத்துல எல்லாம் வர வேண்டாம் எவ்வளவு மெதுவா முடியுமோ அவ்வளவு மெதுவா வா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சமியை பார்த்தபடி சொன்னான் பிரித்வி.&lt;br /&gt;&lt;br /&gt;புரியுது பாஸ், நடத்துங்க என்ற கிளம்பி போனான் விக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அங்கிருந்து சென்றதும் "பாத்தியா அந்த மூளை இல்லாத ரோபோ கூட ஒத்துகிட்டான் நான் புத்திசாலின்னு."&lt;br /&gt;&lt;br /&gt;இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு? மூளை இல்லாதவங்க தானே உங்கள புத்திசாலின்னு ஒத்துக்குவாங்க?&lt;br /&gt;&lt;br /&gt;சே, நீயும் அவன மாதிரியே பேசற. இதுக்கா இவ்வளோ கஷ்டப்பட்டு உன்ன கல்யாணம் பண்ணிகிட்டேன் என்று முகத்தில் பொய் சோகத்தை காட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடடா நான் சும்மா சொன்னேன். உன்ன எப்படி குஷி படுத்தனும்னு எனக்கு தெரியும் என்று அவள் அவன் அருகில் வர...&lt;br /&gt;&lt;br /&gt;இது காதல் காலமடி சகியே... இது காதல் காலமடி!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;script type="text/javascript"&gt;&lt;!--
google_ad_client = "pub-4390098576046231";
/* 234x60, created 11/6/08 */
google_ad_slot = "5603804733";
google_ad_width = 234;
google_ad_height = 60;
//--&gt;
&lt;/script&gt;
&lt;script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"&gt;
&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8221958863878178832-8133137369558100965?l=iblog4ever.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iblog4ever.blogspot.com/feeds/8133137369558100965/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2009/04/3.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/8133137369558100965'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/8133137369558100965'/><link rel='alternate' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2009/04/3.html' title='இது காதல் காலமடி சகியே!!! - பகுதி 3'/><author><name>சரவணா</name><uri>http://www.blogger.com/profile/03416682367605827351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/TDoIXBGOtJI/AAAAAAAABMw/H8UH0EesUKs/S220/IMG_0048.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8221958863878178832.post-5149709411887211110</id><published>2009-03-23T08:57:00.044+05:30</published><updated>2009-10-26T04:34:21.608+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>இது காதல் காலமடி சகியே!!!  - பகுதி 2</title><content type='html'>&lt;a href="http://iblog4ever.blogspot.com/2009/02/blog-post.html"&gt;பகுதி - 1 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா - மனிதர்களை விட அதிகம் இருக்கும் ரோபோக்களை தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பவர். அவர் அலுவலகம் இருக்கும் அந்தர நகரத்தில் ஒரு ரோபோவுடன் வாழ்ந்து கொண்டு இருப்பதாய் ஞாபகம். சம்யுக்தாவை அவர் பார்த்தது இரண்டு பிறந்த நாட்களுக்கு முன்பு... வருடங்களில் சொன்னால் 8 வருடங்களுக்கு முன்பு... என்ன அப்பாவும் பொண்ணும் பாத்து இத்தனை வருஷம் ஆச்சா என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால் உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டியது என் கடமை - இது 2009 ஆம் ஆண்டு அல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;அடடா, சம்யுக்தாவின் தந்தையார் பற்றி சிறுகுறிப்பு வரைகங்கற கேள்விக்கு பதில் எழுதுற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கேனே. சரி, வெட்டியா பேசறத விட்டுட்டு அங்க என்ன நடக்குதுன்னு பாக்கலாம் வாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அது வந்து... என்று சம்யுக்தா இழுக்க, பிரித்வி பேச துவங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;சார் நான் ஒரு genetic engineer. பெரிய கம்பெனில உங்க அளவுக்கு இல்லாட்டியும் ஒரு நல்ல பதவில இருக்கேன். நானும் உங்க பொண்ணும் படிக்கிற காலத்துல இருந்தே லவ் பண்ணிட்டு இருக்கோம். நாங்களே வந்து எங்க காதல பத்தி சொல்லலாம்னு இருந்தோம் அதுக்குள்ள நீங்களே தெரிஞ்சுகிட்டீங்க. அவ இல்லாம நானும் நான் இல்லாம அவளும் இருக்க முடியாது. உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி குடுங்க, நான் நல்லா பாத்துக்குவேன் என்றான். நல்ல வேலை time machine ஏறி சத்யம் தியேட்டரில் பார்த்த பழைய மொக்கை காதல் படங்கள் எல்லாம் இப்போது அவனுக்கு பேச உதவி செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி நல்லா தான் பேசறீங்க. எனக்கு கொஞ்சம் நேரம் குடுங்க நான் யோசிச்சு சொல்றேன். ரொம்ப நாளுக்கு அப்புறம் என் பொண்ண பாக்கறேன். நீங்க கிளம்பினா நாங்க கொஞ்சம் பேசுவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;சரிங்க மாமா, நான் அப்புறமா உங்கள பாக்க வரேன். சமி சாயந்திரம் பாக்கலாம் என்று கூறி teleporter இயக்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அங்கிருந்து அணுக்களாய் கரைந்ததும் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி வாங்கி வந்த புது space car சாவியை அவளிடம் தந்தார். தந்தையும் மகளும் பல விசயங்களை பேசி தீர்த்தனர். பிரித்வியை பற்றி அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. சம்யுக்தாவே தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அவன பத்தி என்ன நினைக்கறீங்க? நீங்க இன்னும் ஒண்ணுமே சொல்லவே இல்லையே???&lt;br /&gt;&lt;br /&gt;யார பத்தி கேக்கறமா? பிரித்வி???&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாப்பா. நாங்க ரெண்டு பேரும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிச்சிகிட்டு இருக்கோம்...&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு சீக்கிரமே நல்லபடியா கல்யாணம் நடக்கும். அது என் பொறுப்பு. சரியா? எனக்கு நேரம் ஆச்சு நான் உனக்கு மெயில் பண்றேன்மா.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தலை அங்கிருந்து மறைந்த அடுத்த நொடி பிரித்வியை தொலைபேசியில் அழைத்தாள். அவள் முதல் முறை அழைத்துமே அவன் பேசியது விரல் விட்டு என்ன கூடிய சில தருணங்களில் மட்டுமே. அப்படியொரு தருணம் இன்று வந்தது. அவன் தொலைபேசியை எடுத்தும் சமி கத்தினாள் "அப்பா சீக்கிரமே கல்யாணம்னு சொல்லிட்டாரு"&lt;br /&gt;&lt;br /&gt;அவனிடம் இருந்து பதிலேதும் இல்லை. அதெப்படி வரும்? சமி சொல்லி முடித்த அடுத்த கணமே அவளை காண மீண்டும் கிளம்பிவிட்டானே பிரித்வி.&lt;br /&gt;&lt;br /&gt;சமி எதிர்முனையில் யாரும் இல்லாத தொலைபேசியிடம் பேசிக் கொண்டு இருக்க, அவன் அவளை பின்னாலிருந்து கட்டியணைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சே போடா... நீ பதில் சொல்லலனு எவ்வளவு பதறிட்டேன் தெரியுமா? உன் கிட்ட பேச மாட்டேன் போ என்று பொய்க் கோபம் காட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேடம் கோவப்படாதீங்க... இந்த சந்தோசத்தை கொண்டாட நாம இப்பவே வெளிய போறோம் என்று நடக்கபோவது தெரியாமல் சிறகடித்து பறந்தார்கள் இருவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் ஓடியது. ஒரு நாள் திடீரென விக்கி பதற்றமாய் ஓடி வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ், அண்ணியோட அப்பா அவங்களுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டு இருக்காராம். உங்களுக்கு தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா விக்கி? அவர் அண்ணிக்கு கல்யாண ஏற்பாடு பண்ணல, அண்ணனுக்கும் அண்ணிக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணிட்டு இருக்காரு.&lt;br /&gt;&lt;br /&gt;போங்க பாஸ், அப்படி இருந்தா நான் ஏன் இவ்வளோ கலவரப் பட போறேன். அவரு தன் பாஸ் பையனுக்கும் அண்ணிக்கும் கல்யாண ஏற்பாடு செய்யறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்ற விக்கி? இது உனக்கு எப்படி தெரியும்?&lt;br /&gt;&lt;br /&gt;அது வந்து... பாஸ் நீங்க ரொம்ப நாளா யாரு கூட கடல போடறேன்னு கேப்பீங்க இல்ல அது வேற யாரும் இல்ல உங்க மாமனாரோட ரோபோட் தேஜஸ்வினி தான். போன வருஷம் எங்க get together ல இருந்து பழக்கம் என்று அசடு வழிந்தான் விக்கி. அவ தான் இந்த மேட்டர் சொன்னா. அண்ணிக்கு கூட தெரியாதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ இருந்ததால நான் தப்பிச்சேன். தேங்க்ஸ் விக்கி. நான் இப்போவே அவர போய் பாக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ், இன்னொரு தகவல். அவரு எல்லா விசயத்திலயும் உங்களுக்கு சமமான ஆளாம். சொத்து மட்டும் ஜாஸ்தி.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கட்டும் விக்கி. அவன் கிட்ட இல்லாத ஒன்னு என் கிட்ட இருக்கு. அத வெச்சே நான் ஜெய்ச்சிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்ன இருக்கு பாஸ்?&lt;br /&gt;&lt;br /&gt;சமி என் மேல வெச்சிருக்குற காதல்...&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க தமிழ் சினிமா பாத்து ரொம்ப கெட்டு போய்டீங்க பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;விக்கி பேச நேரம் இல்லை. நான் இப்போ உடனே அவரை போய் பாக்கணும், நான் கெளம்பறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றியோடு திரும்பி வாங்க பாஸ் என்று வழியனுப்பினான் விக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;சமியின் தந்தை அலுவலகம்...&lt;br /&gt;&lt;br /&gt;சில நிமிட காத்திருப்புக்கு பின் அவரை பார்க்க உள்ளே அனுமதிக்க பட்டான் பிரித்வி.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் செய்யும் ஏற்பாடுகள் ஏதும் தெரியாதவன் போல கேட்டான் "நீங்க கல்யாணத்தை பத்தி எதுவும் சொல்லவே இல்லையே?"&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாண வேலைகள் எல்லாம் ஆரம்பிச்சிட்டேன்... சீக்கிரமே கல்யாணம். மாப்பிள்ளை கூட பாத்துட்டேன், என் பாஸ் பையன்.&lt;br /&gt;&lt;br /&gt;அத கேள்விப்பட்டு தான் உங்ககிட்ட பேச வந்தேன். அப்படி என் கிட்ட என்ன தப்பு கண்டுபிடிச்சீங்க? ஏன் இந்த திடீர் கல்யாணம்?&lt;br /&gt;&lt;br /&gt;அவ என் பொண்ணு... உன்கிட்ட பதில் சொல்ல வேண்டியது இல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அம்மா கிட்ட கேட்டு கல்யாணம் பண்ற காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு இருந்தாலும் உங்க கிட்ட சொல்லிட்டு கல்யாணம் பண்ணனும்னு நாங்க யோசிச்சா, நீங்க எங்கள கேக்காம வேற ஏற்பாடு பண்ணிட்டு இருக்கீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் நானும் வேற ஜாதி அப்படின்னு யோசிக்கறீங்களா? இந்த 2308 வது வருசத்துல கூடவா இதெல்லாம் பாக்கறாங்க?&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் இல்ல... ஜாதி பாக்குற அளவுக்கு நான் ஒன்னும் பிற்போக்குவாதி இல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;உங்க அளவுக்கு நான் பணக்காரன் இல்லன்னு தயங்குறீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;பணம் பெரிய விசயமே இல்ல... இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் நல்லவன் இல்லன்னு நினைக்கறீங்களா? உங்க பொண்ண சரியா பாத்துக்க மாட்டேன்னு தோணுதா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியெல்லாம் இல்ல... ஆனா என் பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி தர மாட்டேன். அவ்வளவு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதென்ன கிறுக்கு தனமா இருக்கு? காரணமே இல்லாம முடியாதுன்னா எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;அது அப்படி தான். உனக்கு குடுத்த டைம் முடிஞ்சு போச்சு. நீ போலாம் என்று கதவை காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடக்க முடியாத கோபத்தோடு வீட்டிற்க்கு வந்தான் பிரித்வி. இவ்வளவு கோபம் இதற்கு முன் எப்போது வந்தது என்று அவனுக்கு நினைவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்க பாஸ், உங்களுக்கு ஒரு சூப்பர் தகவல் வெச்சிருக்கேன். கேட்டா அப்படியே ஷாக் ஆயிடுவீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;விக்கி நான் ரொம்ப கோபத்துல இருக்கேன், இப்போ எதுவும் பேசாத.&lt;br /&gt;&lt;br /&gt;தெரியும் பாஸ். அங்க நடந்த எல்லாத்தையும் தேஜஸ் சொல்லிட்டா. அதனால தான் உங்களுக்கு உபயோக படர மாதிரி எதாவது பண்ணலாம்னு இண்டர்நெட்ல தேடினப்ப இந்த தகவல் கெடச்சது. வந்து பாருங்க பாஸ். ஒரு வேலை எதாவது ஐடியா கிடைக்கலாம் இதுல இருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்னடா வெச்சிருக்க? காட்டு பாக்கலாம் என்று விக்கியின் கையில் இருந்த palmtop வாங்கி பார்த்தான் பிரித்வி.&lt;br /&gt;&lt;br /&gt;"12 ஆம் நூற்றாண்டில் அரசன் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Prithviraj_Raso#Swayamvar_of_Sanyogita"&gt;பிரித்வி ராஜ் சம்யுக்தாவை &lt;/a&gt;அவள் சுயம்வர மாளிகையில் இருந்து தனது "சேடக்" குதிரையில் மீட்டு சென்று திருமணம் புரிந்தான்" என்று காட்டியது அந்த மின்திரை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரித்வி மனதில் ஒரு யோசனை தோன்றியது. உடனே time machine ஏறி அரசன் ப்ரித்வியின் காலத்திற்கு பயணப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;***12 ஆம் நூற்றாண்டு***&lt;br /&gt;&lt;br /&gt;சுயம்வர மாளிகை கோலாகலமாய் இருந்தது. மொத்த நாடும் தன் இளவரசியின் சுயம்வரத்திற்கு திரண்டிருந்தது. சரியான நேரத்தில் பிரித்வி அங்கு வந்து சேர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுயம்வர மாளிகை வாசலில் ஒரு காவலாளியின் சிலை இருந்தது. அதை உற்று பார்த்த பிரித்வி அதிர்ந்து போனான். அந்த சிலை அவனை போலவே இருந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி அது. அதிர்விலிருந்து மீண்டு அந்த சிலையிலிருந்து கண்களை விளக்கி சுயம்வர அரங்கை பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் விருப்பமின்றி தந்தையால் ஏற்பாடு செய்யப்பட்ட சுயம்வர மாளிகையில் கையில் மலர் மாலையுடன் நடந்து வந்தாள் சம்யுக்தா(Sanyogita). ஒருவேளை சமி இளவரசியாய் இருந்தால் இப்படி தான் இருந்திருப்பாள். மீண்டும் அதிர்ந்து போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;அட இது என்னடா தொல்லையா போச்சு. இவ சமி மாதிரி இருக்கா, இந்த சிலை என்ன மாதிரி இருக்கு. ஒரு வேலை மனபிரமையோ??? என பிரித்வி யோசித்து கொண்டிருந்த அதே வேளையில்...&lt;br /&gt;&lt;br /&gt;பாரத நாட்டின் அத்தனை இளவரசர்களும் வரிசையில் நின்றிருக்க, எல்லோரையும் கடந்து அவனை நோக்கி வந்தாள் சம்யுக்தா. வாசலில் இருந்த அந்த சிலைக்கு அவள் மாலையிட மொத்த தேசமும் சிலையானது.&lt;br /&gt;&lt;br /&gt;சரியாய் அதே நேரம் காவலாளி உடையில் இருந்த பிரித்வி ராஜ் வெளிப்பட்டு சம்யுக்தாவை தன் குதிரை சேடக்கில் ஏற்றி கொண்டு அவன் ராஜ்ஜியத்திற்கு விரைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் பொருத்தம் தான் இருக்குன்னு பாத்தா, சீன் கூட ஒத்து போகுதே. இதே ஸ்டைல் நானும் பயன்படுத்தி என் கல்யாணத்தை முடிக்கிறேன். தேங்க்ஸ் விக்கி, நீ எப்பவும் எனக்கு நல்லதே பண்ற என்று கத்திக்கொண்டே நிகழ் காலத்திற்கு வந்தான் பிரித்வி.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பாஸ்? ரொம்ப சந்தோசமா இருக்கீங்க??? ஐடியா ஏதும் கிடைச்சிடுச்சா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா விக்கி. 12 ஆம் நூற்றாண்டுல பிரித்விராஜ் சம்யுக்தாவ கடத்தி கல்யாணம் பண்ணான் அது காவியமாயிடுச்சு. 24 வது நூற்றாண்டுல இந்த பிரித்வி சமிய கடத்தி கல்யாணம் பண்ண போறான், அதுவும் காவியம் ஆக போகுது பாரு.&lt;br /&gt;&lt;br /&gt;காவியமா? கூவமா தான் ஆகும். பாதி படம் பாத்துட்டு எந்திரிச்சு வந்து அபிமன்யு கஷ்ட பட்ட மாதிரி கஷ்டப்பட்டு இருப்பீங்க நான் மட்டும் இல்லாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா விக்கி சொல்ற? எனக்கு ஒண்ணுமே புரியலையே...&lt;br /&gt;&lt;br /&gt;போங்க பாஸ்... உங்களுக்கு எல்லாம் எடுத்து சொல்ல வேண்டியிருக்கு. இத பாருங்க என்று மீண்டும் palmtop நீட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் இருந்த வார்த்தைகள் "சம்யுதாவை கடத்தி திருமணம் செய்ததால் பிரித்விராஜ் மீது படை எடுத்தான் சம்யுக்தாவின் தந்தை. அந்த போரில் இருவர் தரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டது. அதன் காரணமாய் இரண்டு நாடுகளும் பலவீனமாகியது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி முஹம்மத் கோரி பிரித்விராஜ் மீது படை எடுத்து அவனை வீழ்த்தி கொன்றான்"&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இது? பிரித்விராஜ் இப்படி செத்து போய்டான்? என்னால ஏத்துக்கவே முடியல...&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன சினிமாவா பாஸ்? கிளைமாக்ஸ் புடிக்கலன்னு சொல்றதுக்கு? இது சரித்திரம். நடந்த உண்மை, மாத்த முடியாத உண்மை. அதனால தான் சொல்றேன் ஒழுங்கா ஒக்காந்து யோசிங்க, உருப்படியா எதாவது பண்ணுங்க, அத விட்டுட்டு கப்பி தனமா பேசிகிட்டு...&lt;br /&gt;&lt;br /&gt;நீ சொல்றதும் சரி தான் விக்கி. ஒரு விஷயம் சொல்றேன் கேளு. பிரித்விராஜ் என்ன மாதிரியே இருந்தான், சம்யுக்தா சமிய மாதிரியே இருந்தா. ஒருவேளை அப்போ எங்களால சேந்து வாழ முடியாததால தான் இப்போ மறுபடியும் பிறந்து இருக்கோமோ?&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கலாம் பாஸ். இன்னைக்கு வரைக்கும் உங்களால கண்டு பிடிக்க முடியாத சமாச்சாரமாச்சே இந்த முன் ஜென்மம், அடுத்த பிறவி...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை நான் நிச்சயம் இப்படி தோத்து போக மாட்டேன் விக்கி ...&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பண்ண போறீங்க பாஸ்?&lt;br /&gt;&lt;br /&gt;தெரியல... தெரியும்போது சொல்றேன், அது வரைக்கும் காத்திரு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://iblog4ever.blogspot.com/2009/04/3.html"&gt;பகுதி - 3 &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;script type="text/javascript"&gt;&lt;!--
google_ad_client = "pub-4390098576046231";
/* 234x60, created 11/6/08 */
google_ad_slot = "5603804733";
google_ad_width = 234;
google_ad_height = 60;
//--&gt;
&lt;/script&gt;
&lt;script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"&gt;
&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8221958863878178832-5149709411887211110?l=iblog4ever.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iblog4ever.blogspot.com/feeds/5149709411887211110/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2009/03/2.html#comment-form' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/5149709411887211110'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/5149709411887211110'/><link rel='alternate' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2009/03/2.html' title='இது காதல் காலமடி சகியே!!!  - பகுதி 2'/><author><name>சரவணா</name><uri>http://www.blogger.com/profile/03416682367605827351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/TDoIXBGOtJI/AAAAAAAABMw/H8UH0EesUKs/S220/IMG_0048.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8221958863878178832.post-9181444466268409252</id><published>2009-02-19T10:42:00.052+05:30</published><updated>2009-10-26T04:33:53.345+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>இது காதல் காலமடி சகியே!!!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/Sb8Q5Uq5STI/AAAAAAAABJ4/UsaOwrWf1Wg/s1600-h/vikki.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5313984662307686706" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 135px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/Sb8Q5Uq5STI/AAAAAAAABJ4/UsaOwrWf1Wg/s200/vikki.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"விக்கி! விக்கி! எங்க போய் தொலைஞ்ச???" என்றபடி உள்ளே வந்தான் பிரித்வி.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் வந்துட்டீங்களா, நான் இங்க தான் இருக்கேன், நீங்க தான் வழக்கம் போல காணாம போயிடீங்க. இப்போ எங்க போனீங்க? என்றான் விக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னைக்கு எழுந்ததும் என்னவோ மாதிரி இருந்தது. அதான் சரினு 4 வருசத்துக்கு முன்னாடி நான் சமி கிட்ட ப்ரபோஸ் பண்ண நாளை போய் பாத்துட்டு இருந்தேன். உனக்கு தெரியுமா விக்கி? அன்னைக்கு என்ன நடந்ததுன்னா...&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்... நீங்க இத என் கிட்ட 1814 வது முறையா சொல்றீங்க, நீங்க காதலிக்க ஆரம்பிச்சு 1412 நாள் 12 மணி நேரம் 7 நிமிசம் ஆச்சு. ஒரு நாளைக்கு ஒரு முறைன்னா கூட கணக்கு இடிக்குதே. என்ன பண்ணலாம் பாஸ்?&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு வர வர வாய் ஜாஸ்தி ஆயிடுச்சு விக்கி... இது நல்லதுக்கில்ல... சொல்லிட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் என்னையா திட்டறீங்க ... இப்போ நீங்க திட்டு வாங்க போறீங்க... அத நான் பாக்க போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா சொல்ற??? சமி கால் பண்ணாளா? வழக்கம் போல இன்னைக்கும் நான் பிக் பண்ணலியா? ஹையோ செத்தேன்...&lt;br /&gt;&lt;br /&gt;சரியா கண்டுபிடிச்சிடீங்களே... எனக்கு என்னவோ இன்னைக்கு எக்ஸ்‌ட்ரா திட்டு விழும்னு தோணுது பாஸ். வழக்கத்த விட இன்னைக்கு 3 கால் அதிகமா பண்ணி இருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;போச்சு... விக்கி சிரிக்கிறத நிறுத்துடா. அவளுக்கு போன் போடு.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் நீங்க என்ன திட்டிடீங்க அதனால நான் நீங்க சொல்றத கேக்க மாட்டேன் போங்க என்று நேரம் பார்த்து பழி வாங்கினான் விக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா சரி பாப்போம். நானே கால் பண்ணிக்கிறேன், நீ ஒண்ணும் பண்ண வேணாம் போடா" என சொல்லி சமி என்று செல்லமாய் அவன் அழைக்கும் சம்யுக்தாவிற்கு கால் செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்முனையில் தொலைபேசி உயிர் வலிக்க அலறிக் கொண்டிருந்தது. அருகிலேயே இருந்தும் சமி கண்டு கொள்ளவே இல்லை. அவ்வளவு சீக்கிரம் கோபம் கரைந்துவிடுமா என்ன??? சில பல அலறலுக்கு பிறகு சமி தொலைபேசியை எடுத்து "என்ன? இப்போ எதுக்கு கால் பண்ண? உனக்கு என்னை ஞாபகம் இருக்கா என்ன? என்னை தவிர மத்தது எல்லாம் தான் உனக்கு முக்கியம். இப்போ எனக்கு நெறைய வேலை இருக்கு, உன் கிட்ட பேசிட்டு இருக்க நேரம் இல்லை. ஏதாவது சொல்லணும்னா சீக்கிரம் சொல்லு, நான் போகணும்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரித்வி வழக்கம் போல சமாதான படுத்த முயன்றான். "நான் போன் எடுக்காதது தப்பு தான். ஆனா நான் என்ன பண்ணிட்டு இருந்தேன், எங்க போனேன்னு தெரியுமா? சொல்றேன் கேளு" என்று அவன் முடிக்கும் முன்பே சமி இடைமறித்து "தெரியும், அந்த ஓட்ட time machine ஏறி எனக்கு நீ ப்ரபோஸ் பண்ண நாளுக்கு போயிருப்ப. சரியா???" என்றாள். விக்கிக்கு மட்டும் அல்ல, சமிக்கும் இதை கேட்டு கேட்டு போர் அடித்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் இது போல சண்டை வரும் போது, சாரி, ரெண்டு பேரும் போட்டால் தான் சண்டை, எப்போதும் அவள் கோபத்தில் திட்டும் போது இப்படி ஏதாவது சொல்லி தான் சமாதான படுத்துவான். இன்று அதுவும் பலனளிக்கவில்லை. அவள் கோபத்திற்கு வேறு ஏதோ பலமான காரணம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹே இப்போ என்னடா ஆச்சு??? நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி திட்ற??? என்றான் பிரித்வி&lt;br /&gt;&lt;br /&gt;நீயா??? நீ ஒண்ணுமே பண்ணல... அதனால தான் திட்டிக்கிட்டு இருக்கேன்...&lt;br /&gt;&lt;br /&gt;அவளிடம் பேசும் போது பிரித்வி முகம் சென்ற கோணலில் இருந்தே விக்கி புரிந்து கொண்டான் அவனால் தனியாக இன்று அவளை சமாதான படுத்த முடியாது என்று. விக்கி அவனுக்கு உதவி செய்ய முடிவெடுத்தான். அவள் கோபத்திற்கு இன்று காரணம் எதுவாக இருக்கும் என ஆராய தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்ன பண்ணல சொல்லு? உன் கூட செலவு பண்ண நேரம் இருக்காதுன்னு எனக்கு வந்த பதவி கூட வேணாம்னு சொல்லிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கரெக்ட், வேணாம்னு சொன்ன ஆனா என் கூட நீ எங்க இருக்க??? அப்படியே கூட இருந்தாலும் அது மட்டுமே போதுமா??? லவ் பண்ண ஆரம்பிச்சு 4 வருசம் ஆகுது, நான் ஏன் கோவமா இருக்கேன்னு கூட உன்னால கண்டு பிடிக்க முடியல...&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கோபத்திற்கு காரணம் எதுவாக இருக்கும் என்று அவன் யோசிக்க தொடங்கிய அதே நேரம், விக்கி விசிலடித்து கொண்டே வந்தான். பாஸ், அவங்க கோபத்திற்கு காரணம் என்னனு கண்டு பிடிச்சிட்டேன். இன்னைக்கு feb 29, அவங்க பிறந்த நாள், நீங்க மறந்துடீங்க என்று தன் வயிற்றில் இருக்கும் கணிப்பொறி திரையில் அடித்து காட்டினான் விக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;அடடா... நாலு வருசத்துக்கு ஒரு முறை வரும் பிறந்த நாளை எப்படி மறந்தேன்??? அவ கோவம் நியாயம் தான் என்று நினைத்துக்கொண்டான். விக்கியின் தகர மண்டையில் தட்டி கொடுத்து "இதுக்கு தான் இப்படி ஒரு புத்திசாலி ரோபோவ கூடவே வெச்சுக்கணும்" என்று டைப் அடித்து காண்பித்தான். விக்கி கண்களில் இருந்த இரண்டு பல்பும் பிரகாசமாய் மின்ன, விசிலடித்து கொண்டே திரும்பி சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;சமி, போன் வேலைக்கு ஆகாது பத்தே நிமிசத்துல நான் அங்க வரேன், நாம பேசலாம் சரியா? என்று சொல்லி அவள் பதில் சொல்லும் முன்பே போனை வைத்து விட்டான் பிரித்வி.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நொடி பரபரப்பாய் இங்கும் அங்கும் அவன் ஓட தொடங்கியதும் time machine தேடுகிறான் என புரிந்து கொண்டு அவன் கேட்கும் முன்னரே கொண்டு வந்து கொடுத்தான் விக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;சூப்பர் விக்கி. சொல்லாமலே சரியா கண்டிபிடிச்சு கொண்டு வந்து குடுத்துட்ட... சரி இன்னொரு வேலை செய். 4 வருசத்துக்கு ஒரு முறை பூக்குற பூ இருக்கானு தேடி கண்டுபிடி அதுக்குள்ள வந்தடறேன் என்று சொல்லி கிளம்பினான் பிரித்வி.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தேவதை பூமிக்கு வந்த அந்த நாளை, அவள் முதல் முறையாய் தாயின் ஸ்பரிசத்தை உணர்ந்த அந்த கணத்தை அவன் canon கொண்டு உறைய வைக்க அவள் பிறந்த அந்த பொன் நாளுக்கு சென்றான். அவள் தாயின் கை அவள் மேல் பட்ட அந்த கணத்தை புகைப்படம் எடுத்தான் அவளுக்கு பிறந்த நாள் பரிசாய் தர. கிளம்ப எத்தனிக்கும் தருவாயில் அவள் ஒரு மந்திர புன்னகை பூக்க, அங்கிருந்து நகர மனமில்லாமல் அப்படியே நின்று போனான். இந்த சிரிப்பை இப்படியே விட கூடாது, எப்போதும் தன்னோடே இருக்க வேண்டும் என்று நினைத்து அவள் சிரிப்பதை புகைப்படமெடுத்து அங்கிருந்து திரும்பி வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் வந்து சேர்ந்ததும் விக்கி ஆவலாய் கேட்டான் "எங்க போயிருந்தீங்க பாஸ்? என்ன வாங்கிட்டு வந்தீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;விக்கி அதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்ல... 4 வருசத்துக்கு ஒரு முறை பூக்குற பூ கண்டுபிடிச்சியா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல பாஸ். 8 வருசத்துக்கு ஒரு முறை பூக்குற பூ இருக்கு, 10 வருசத்துக்கு ஒரு முறை பூக்குற பூ இருக்கு, 12 வருசத்துக்கு பூக்குற பூ கூட இருக்கு ஆனா 4 வருசத்துக்கு பூக்குற பூ இல்ல பாஸ் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடடா இப்போ அவளுக்கு என்ன பொக்கே குடுப்பேன் என தலையில் கை வைத்து அவனுடன் கொண்டு வந்த அவள் குழந்தை புகைப்படத்தை சோகமாய் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ், நீங்க 10 நிமிசத்துல வரேன்னு சொல்லி இருக்கீங்க. இப்போவே 8 நிமிஷம் ஆச்சு கெளம்புங்க இல்லாட்டி அண்ணி மறுபடியும் கோசிக்குவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவன் கண்கள் திடீரென பிரகாசமானது. விக்கி என்ன பண்றதுன்னு கண்டுபிடிச்சிட்டேன். இந்தா இது சமியோட சின்ன வயசு போட்டோ. எப்பவும் போல உன் கற்பனைய கொட்டி இத வெச்சு ஒரு பொக்கே பண்ணு பாப்போம், அப்படியே இது அவளோட அம்மா முதல் முறையா சமிய கைல எடுத்த நிமிசத்துல எடுத்த போட்டோ இதையும் சேத்து கொண்டு வா என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ், இத நான் சத்தியமா எதிர் பார்க்கல. எனக்கு கொஞ்சம் டைம் ஆகுமே. ஒன்னு பண்ணலாம், நீங்க இப்போ போங்க, நான் இத பண்ணி கொண்டு வந்து தந்துடறேன் என்றான் விக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் சரி தான். teleporter தயார் பண்ணிட்டியா??? 50 செகண்ட் தான் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணி வீடு அட்ரஸ் கூட அடிச்சு வெச்சிட்டேன் பாஸ். நீங்க பட்டன் தட்டினா போதும் அடுத்த செகண்ட் போயிடலாம். நாம என்ன 2010 வது வருசத்துலையா இருக்கோம் 40 மைல் போக ஒரு மணி நேரம் ஆகுறதுக்கு? teleporter கைல கட்டிக்கிட்டு எங்க போகனுமோ அந்த அட்ரஸ் அடிச்சா உங்கள வலி இல்லாம செல் செல்லா பிரிச்சு அங்க கொண்டு போய் முளுசம் மறுபடியும் உருவம் ஆகிட போகுது. வாழ்கை சுலபமாகிடிச்சு பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியெல்லாம் இல்ல விக்கி இன்னமும் பொண்ணுங்கள எப்படி புரிஞ்சிக்கிரதுனு யாரும் கண்டு பிடிக்கல.உனக்கு இதெல்லாம் புரியாது. நேரம் ஆச்சு நான் கெளம்பறேன். பொக்கே பண்ணி உடனே கொண்டு வா என்று சொல்லி விட்டு பட்டனை தட்டினான்...&lt;br /&gt;&lt;br /&gt;teleporter இயக்கிய நொடியில் அவன் அணு அணுவாக பிரிக்கப்பட்டு, அடுத்த நொடி சமி வீட்டிற்கு அணுக்கள் கடத்தப்பட்டு, அதற்கடுத்த நொடியில் அணுக்களாய் இருந்தவன் ஆணாக்கப்பட்டான். அவன் அங்கு சேர்ந்த நேரம், car என்ற ஒரு வாகனம் தான் மனிதர்கள் இருபத்தியோராம் நூற்றாண்டில் பயணத்திற்க்கு பயன்படுத்தி கொண்டு இருந்தார்கள் என்று history சேனல் சொல்லிகொண்டிருந்ததை கேட்டு கொண்டிருந்தாள் சமி. தன் வருகையை பதிவு செய்ய முதல் வாக்கியத்தை சொன்னான் பிரித்வி.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேலை சமி, விஞ்ஞானம் வளர்ந்துடுச்சு இல்லாட்டி இந்த car ஏறி உன் வீட்டிற்கு வர வேண்டி இருந்திருக்கும். நான் வந்து சேரும் போது உனக்கு அடுத்த பிறந்த நாளே வந்திருக்கும். நல்ல வேலை தப்பிச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அட என் பிறந்தநாள் இவனுக்கு நினைவிருக்கிறது என ஒரு நிமிடம் சந்தோசப்பட்டாள். அடுத்த கணமே 12 மணியிலிருந்து அவன் அழைப்புக்கு காத்திருந்தது நினைவுக்கு வர, கோபம் தலைக்கேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;மேடம் இன்னும் கூல் ஆகல போல இருக்கே... என்ன பண்ணா கூல் ஆவீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;இதையும் என்னையே கேளு... சொந்தமா மூளையே கிடையாதா? எப்போ தான் உனக்கெல்லாம் பொறுப்பு வருமோ? உன்ன போய் லவ் பண்ணி தொலைச்சேனே... என் கெட்ட நேரம். லவ் பண்றப்பவே இப்படி இருக்க இன்னும் கல்யாணம் ஆனதுக்கப்பறம் எப்படி இருப்பியோ.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்காக ராத்திரி முழுக்க மூளைய கசக்கி ஒரு gift கண்டுபிடிச்சு கொண்டு வந்தா, நீ ஒரு நிமிஷம் கூட பேச விடாம திட்டிகிட்டே இருக்க என்று பொய் சோகத்தை முகத்தில் காட்டி சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சோக பாவனைக்கு சற்றும் மயங்காமல் சமி சொன்னாள் "நீ மூளைய போட்டு கசக்கினியா? சரி என்ன கொண்டு வந்திருக்க காட்டு பாப்போம். எனக்கு மட்டும் பிடிக்கல நீ செத்த என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சே, நம்ம expression கொஞ்சம் கூட வேலைக்கு ஆக மாட்டேங்குதே. இதே மாதிரி அவ பண்ணா மட்டும் நான் ஏமாந்துடறேன். ஒரு வேலை இன்னும் கொஞ்சம் practice வேணும் போல என்று நினைத்து கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் விக்கி கிளம்பிவிட்டதாக அவனுக்கு தகவல் அனுப்பியதை அவன் கை கடிகாரத்தில் இருந்த குட்டி கணிப்பொறியில் பார்த்து விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமா உனக்கு இந்த மாதிரி ஒரு பிறந்த நாள் பரிசு யாரும் தந்திருக்க மாட்டாங்க. இதோ உன் பரிசு என்று அவன் கைகளை நீட்ட, சரியாய் அந்த நேரத்தில் வண்ணமயமாய் அலங்கரிக்க பட்ட ஒரு பெட்டியை அவன் கையில் வைத்தான் விக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேலை விக்கி சொதப்பாம காப்பாத்திட்டான் என்று மனதுக்குள் பாராட்டிவிட்டு சமி முகத்தை பார்த்தான். விக்கி அவன் மன ஓட்டத்தை படித்து விட்டு சந்தோஷமாய் அங்கிருந்து கிளம்பி விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சமி அதை கண்கள் விரிய பார்த்தாள். அவனுக்குள் ஒரு படபடப்பு வந்தது அவளுக்கு பிடிக்க வேண்டுமே என்று. அவள் ஆவலாய் அந்த பெட்டியை திறக்க அதில் ஒரு சிறிய பந்து இருந்தது. அவள் அதை கையில் எடுத்த அடுத்த நொடி, அதிலிருந்து ஒழி பாய்ந்து அவளுக்கு எதிரில் குட்டி சமியை அவள் தாய் கையில் வைத்திருப்பது போல ஒரு முப்பரிமாண பிம்பம் உருவானது. அவள் சந்தோசத்தில் குதித்தே விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எப்படி என்பது போல பிரித்வியை பார்க்க, அவள் பார்வையை புரிந்து கொண்டு சொன்னான் "இதுக்கு பேரு 3D hologram. ஒரு போட்டோ வெச்சு அதே மாதிரி ஒரு உருவத்தை உருவாக்க முடியும். உன்னை முதல் முறையா உங்க அம்மா தூக்கினப்ப எடுத்த போட்டோ வெச்சு உருவாக்கினது இது"&lt;br /&gt;&lt;br /&gt;அவன் மீது இருந்த கோபம் எப்போது எப்படி காற்றாய் பரந்தது என்று அவளுக்கு தெரியவில்லை. அவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். பல முறை அவன் கேட்டும் கிடைக்காத முத்தம் இன்று விக்கியின் தயவால் கிடைத்தே விட்டது அவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிமிடம் teleporter இல்லாமலே சொர்கத்திற்கு சென்று வந்தான் அவன். சமி அந்த பெட்டியில் வேறு எதுவோ இருப்பதை பார்த்து உள்ளே இருந்து எடுத்தாள். அவள் புகைப்படத்தை வைத்து வண்ணமயமாய் உருவாக்கிய பொக்கே அது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இது என் போடோவ வெச்சி பொக்கே பண்ணி இருக்க? நீ என்ன லூசா?&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒன்னும் இல்ல, 4 வருசத்துக்கு ஒரு முறை பூக்கிற பூ வெச்சு ஒரு பொக்கே பண்ணலாம்னு பாத்தா, உன்ன தவிர வேற ஒரு பூ கூட நாலு வருசத்துக்கு ஒரு முறை பூக்கிறது இல்ல... அதான் உன் போடோவ வெச்சே ஒரு பொக்கே பண்ணிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாரி டா. உன்னை ரொம்ப திட்டிடேனா? இந்த மாதிரி ஒரு gift நீ தருவேன்னு சத்தியமா நான் எதிர் பார்க்கவே இல்ல. I love you sooooooooo much.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளோ தானா? ஒரு போனஸ் முத்தம் எல்லாம் கிடையாதா??? ப்ளீஸ், ப்ளீஸ் என அவன் கெஞ்சி கொஞ்சி கொண்டிருந்த வேளையில் இரண்டு பிறந்தநாளுக்கு முன்பு பார்க்க வந்த சமியின் தந்தை மீண்டும் வந்தார். அவர் வந்ததை கவனிக்காமல் அவனை சமி முத்தமிட உறைந்து போனது அவன் மட்டும் அல்ல சாமியின் தந்தையும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்யுக்தா என்ன நடக்குது இங்க? என்று அவர் கத்திய போது தான் அவர் வருகையை இருவரும் உணர்ந்தார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://iblog4ever.blogspot.com/2009/03/2.html"&gt;பகுதி - 2 &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;script type="text/javascript"&gt;&lt;!--
google_ad_client = "pub-4390098576046231";
/* 234x60, created 11/6/08 */
google_ad_slot = "5603804733";
google_ad_width = 234;
google_ad_height = 60;
//--&gt;
&lt;/script&gt;
&lt;script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"&gt;
&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8221958863878178832-9181444466268409252?l=iblog4ever.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iblog4ever.blogspot.com/feeds/9181444466268409252/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2009/02/blog-post.html#comment-form' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/9181444466268409252'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/9181444466268409252'/><link rel='alternate' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2009/02/blog-post.html' title='இது காதல் காலமடி சகியே!!!'/><author><name>சரவணா</name><uri>http://www.blogger.com/profile/03416682367605827351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/TDoIXBGOtJI/AAAAAAAABMw/H8UH0EesUKs/S220/IMG_0048.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/Sb8Q5Uq5STI/AAAAAAAABJ4/UsaOwrWf1Wg/s72-c/vikki.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8221958863878178832.post-191909683283774411</id><published>2009-02-01T13:50:00.048+05:30</published><updated>2009-10-26T04:29:35.372+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>அவள், அவன், நீங்கள் மற்றும் நான் - பகுதி 3</title><content type='html'>அவனை உறைய வைத்த அவளின் காதலை சொல்ல வேண்டுமானால் கால சக்கரத்தை சிறிது பின்னோக்கி செலுத்த வேண்டி இருக்கும். பின்னோக்கி என்றதும் மனகண்ணில் ஒரு கொசுவத்தி சுருள் சுற்றுவதை போல் தோன்றினால், எச்சரிக்கை - இது ராதிகாவின் நெடுந்தொடர் அல்ல தொடர் கதை தான். கால சக்கரம் கூட ரெக்கை கட்டி கொண்டு தான் பறக்கிறது இன்றைய இயந்திர உலகத்தில். நீங்கள் ஒரு முறை இமைத்து முடிப்பதற்குள் இதோ உங்கள் கண் முன்னே அந்த நாள் வந்துவிட்டதே... &lt;br /&gt;&lt;br /&gt;அவளை அவன் பேருந்தில் பார்த்த நாளில் அவளை பற்றி அனைத்தும் தெரிந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தான். கடல் தாண்டி இருக்கும் காதலியை ராமன் காலத்திலேயே கண்டுபிடிக்க முடிந்த போது இன்றைய கணிப்பொறி யுகத்தில் அதுவும் ஒரே நிறுவனத்தில் இருப்பவளை கண்டுபிடிக்க முடியாதா என்ன? அவள் அணிந்திருந்த அடையாள அட்டையை கொண்டு அவள் புதிதாய் சேர்ந்தவள் என்பதை உறுதி படுத்தி கொண்டான். புது முகங்களுக்கு பயிற்சி நடப்பது வேறு ஒரு அலுவலகத்தில். கண்ணின் கடைக்கண் பார்வையை கன்னியர் காட்டிவிட்டால் மண்ணின் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம், எங்கோ கேட்டது. வேறு அலுவலகம் என்பது ஒரு தடையாகவே இருக்கவில்லை அவனுக்கு. பொதுவாய், வேலை இல்லாதவர்களோ அல்லது வேலை நன்கு தெரிந்தவர்களோ தான் பயிற்சி தருவது வழக்கம். அவன் அணியிலும் அப்படி ஒருவன் இருந்தான். வேலையே இல்லாத அந்த வெட்டிக்கு பதிலாய் மறுநாள் புதியவர்களுக்கு கற்பிக்க களமிறங்கினான் நம் கதாநாயகன். &lt;br /&gt;&lt;br /&gt;அவன் பயிற்சி தர சென்ற அந்த குழுவில் அவள் இல்லை, அவள் வேறு பிரிவாம். கடினப்படாமல் கிடைக்கும் எதற்கும் மரியாதை இருப்பதில்லை. அதனால் தானோ என்னவோ அவளை பற்றி அவனால் சுலபமாய் தெரிந்துக்கொள்ள முடியவில்லை. அவன் கற்று தந்த விதத்தாலோ அல்லது அவனுடைய இயல்பான பேச்சாலோ அல்லது கணிப்பொறியை பற்றிய அவனுடைய ஆழ்ந்த அறிவாலோ அத்தனை பேரும் அவன் பால் ஈர்க்கபட்டார்கள். காலை நேர பயிற்சி முடிந்து உணவருந்த சென்றான். அவனோடு அந்த குழுவிலிருந்த சிலரும் உடன் சென்றார்கள். ஒரு வாசல் மூடினால் அடுத்த வாசல் திறக்குமாமே அவனுக்கும் அப்படியொரு வாசல் திறந்தது அங்கு தான். உணவு வாங்க வரிசையில் நின்றிருந்த போது அது நிகழ்ந்தது.&lt;br /&gt;அவனுக்கு பின்னால் நின்றிருந்தவன் யாரிடமோ உனக்கு எப்படி செல்கிறது பயிற்சி என்று கேட்டுக்கொண்டிருந்தான். யாரிடம் கேட்கிறான் என்று திரும்பியவனுக்கு&lt;a href="http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/SZpYCmhtkqI/AAAAAAAABJE/rFQ838NZ-84/s1600-h/139945_Red_Heart_Paperweight.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 208px; height: 265px;" src="http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/SZpYCmhtkqI/AAAAAAAABJE/rFQ838NZ-84/s320/139945_Red_Heart_Paperweight.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5303648312907109026" /&gt;&lt;/a&gt; ஒரு நிமிடம் இதயம் நின்றே போனது. யாரை தேடி வந்தானோ அவளிடம் தான் கேட்டுக்கொண்டிருந்தான்.அவர்கள் பேசுவதிலிருந்து இருவரும் நண்பர்கள் என புரிந்துகொண்டான். அவன் துருப்புச்சீட்டு கிடைத்துவிட்டது. இனி அவளை பற்றி எப்படி தெரிந்து கொண்டிருப்பான் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் உங்கள் கற்பனை குதிரையை கொஞ்சம் தட்டி எழுப்பி ஓட விடுங்கள் சுலபமாய் புரிந்திடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் காதலை பற்றி சொல்கிறேன் என்று கூறிவிட்டு இதுவரை அதை பற்றி எதுவும் பேசவில்லையே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. இதோ அவள் காதல் இனி...&lt;br /&gt;&lt;br /&gt;உணவு வரிசையில் நின்றிருந்த போது அவளிடம் பயிற்சி எப்படி செல்கிறது என்று கேட்டான் அவள் தோழன். ஏன் இன்று வந்தோம் என ஆகிவிட்டது அப்படி ஒரு கடி என நொந்து கொண்டாள். எங்களுக்கு அப்படியே தலைகீழ், இதுவரை இப்படி ஒரு பயிற்சி நடந்ததில்லை, இதோ இவர் தான் எங்களுக்கு பயிற்சி தருகிறார் என்று கதாநாயகனை காட்டினான்  அந்த காதல் தூதுவன். சரியாய் அதே நேரம் அவளை திரும்பி பார்த்து உறைந்து போயிருந்தான் நம் தலைவன். அவள் அவனை முதல் முறையாய் பார்த்தாள். இந்த முறை அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். ஆனால் அண்ணல் மட்டும் அதை உணரவேயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாய் அவளுக்குள் ஏதோ ரசாயன மற்றம் நிகழ்வது போல தோன்றியது அவளுக்கு. இதயம் இரண்டு மடங்காய் துடித்தது, நின்று போன அவன் இதயத்திற்கும் சேர்த்து. அதுவரை அவள் காதலை சந்திக்காததால் அந்த ரசாயன மாற்றத்தை என்னவென உணர சில நாட்கள் ஆனது. பின் வந்த நாட்களில் அவனை பற்றி அவள் தோழன் பேசியதெல்லாம் அந்த ரசாயன மாற்றத்திற்கு ஒரு வினையூக்கியாய் இருந்தது. மீண்டும் ஒரு முறை அவனை பார்ப்போமா என தினம் சிந்திக்க தொடங்கினாள். அட என்ன இது, யார் என்றே தெரியாதவனை பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறேனே, இனி அவனை பற்றி நினைக்க போவதில்லை என முடிவு எடுப்பாள். பதினைந்து நிமிடத்தில் எடுத்த முடிவு மறந்து அவன் நினைவு தோன்றும். அவளை பார்த்துவிட்டு விக்ரமாதித்தனிடம் வேதாளம் சொன்னதாம், உன்னை விட அதிகமாய் முயற்சி செய்து தோற்றவள் இவளாக தான் இருக்க முடியுமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை கண்ட நாளோடு அவள் காலம் உறைந்துவிட்டது ஆனால் அந்த நிமிடத்திலிருந்து காலம் கால் கடுக்க வேகமாய் ஓடி கொண்டு இருந்தது. அவர்கள் சேரும் வரை வேகமாய் ஓட காதலிடமிருந்து காலத்திற்கு கட்டளை. இறைவனை கூட பகைக்கலாம் காதலை பகைத்து காலத்தால் காலம் தள்ளி விட முடியுமா என்ன? காலம் ஓடிய ஓட்டத்தில் அவள் பயிற்சி நிறைவுக்கு வந்தது. அன்றிலிருந்து அவன் இருக்கும் அலுவலகத்திற்கு அவள் செல்ல வேண்டும். எப்படியேனும் அவனை தேடி பிடித்திட வேண்டும் என நினைத்து கொண்டிருந்தாள். எல்லோருக்கும் அணி பிரித்து தரப்பட்டது. அவள் அவளுடைய அணிக்கு சென்றதும் முதலில் கண்ணில் பட்டது அவனே, அதன் பிறகு எதுவும் அவள் கண்ணிற்கு படவே இல்லை. தன்னிலை உணர்ந்து இயல்பாகும் முன்னே அவன் வந்து வரவேற்று விட்டும் சென்று விட்டான்.&lt;a href="http://2.bp.blogspot.com/_vOtujWvKBYw/SZpQi9HSLmI/AAAAAAAABIk/upgtNgit-8g/s320/red-cupid.gif"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 280px; height: 260px;" src="http://2.bp.blogspot.com/_vOtujWvKBYw/SZpQi9HSLmI/AAAAAAAABIk/upgtNgit-8g/s320/red-cupid.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt; ஒரு வேளை அவனுக்கும் தன்னை பிடித்திருக்குமோ என நினைத்தாள். அந்த நினைப்பே மிக பெரிய ஆனந்தத்தை தந்தது. அது எப்படி இது வரை அவன் என்னுடன் பேசியது கூட இல்லை, எப்படி என்னை பிடிக்கும் என மறுகணம் நினைத்தாள். நான் கூடத்தான் அவனிடம் பேசியதில்லை இருந்தும் எனக்கு பிடித்திருக்கிறதே அது போல தான் என சமாதான படுத்திக் கொண்டாள். அவனுக்கு இப்போது என்னை பிடிக்கிறதோ இல்லையோ தெரியவில்லை ஆனால் இனி பிடித்து விடும், பிடிக்க வேண்டும் அது தான் அவன் விதி என உறுதியாய் நம்பினாள்.நாளை முதல் அவன் விதியை அவனுக்கு உணர வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் பிறந்தது, அவனுக்கு முன்பே பேருந்து நிலையத்திற்கு சென்றாள். அவனை பார்த்தும் நட்பாய் ஒரு புன்னகை பூத்தாள். பேருந்து வந்தது, அவளுக்கு பின்னால் சென்று அமர்ந்து கொண்டான் அவன். பயணம் தொடங்கியது, எப்படி அவனுடன் பழக தொடங்குவது என யோசித்தாள். பேருந்து அலுவலகம் அடைந்தும் அவளால் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை, பாவம் தமிழ் திரைப்படம் அதிகம் பார்க்காத வகுப்பறை முதல் வரிசை மாணவி அவள். மெலிதாய் ஒரு சோகம் அவளுக்குள் நுழைந்தது.  காலை 5 மணிக்கு எழ வேண்டும் என்பதிலிருந்து தேர்வில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் எனும் வரை அத்தனைக்கும் அவள் நம்பிய குல தெய்வம் தான் இப்போதும் மாட்டி கொண்டது. அவனுக்கு தன்னை பிடிக்க வேண்டும், அப்படி செய்தால் ஊருக்கு வந்து பார்ப்பேன் இல்லாவிட்டால் அவ்வளவு தான் என மிரட்டினாள். தெய்வமாய் இருப்பது கூட கடினம் தான் போல. &lt;br /&gt;&lt;br /&gt;அவள் வாட்டமாய் இருப்பதை கண்டு அவன் செய்தவை எல்லாம் உங்களுக்கு முன்பே கூறி இருக்கிறேன். அவன் ஏன் தனக்கு இத்தனை உதவி செய்கிறான்? ஒரு வேளை அவனுக்கும் என்னை பிடித்து விட்டதோ என நினைத்தாள். உதவி செய்பவர்கள் எல்லாம் காதலிக்கிறார்கள் என்றால் அந்த அணியில் பாதி பேர் அவளை காதலிக்கிறார்கள். பெண்கள் கொடுத்து வைத்தவர்கள், அவர்களை ஆண்களுக்கும் பிடிக்கிறது, பெண்களுக்கும் பிடிக்கிறது. ஆண்குலம் தான் பாவம், அவன் சேர்ந்த போது என்ன என்று கேட்க கூட நாதி இல்லை. ஆனால் உதவி செய்பவர்கள் அத்தனை பேரும் தினம் தன்னை பார்ப்பதும், அவள் பார்த்தால் அசடு வழிவதுமாய் இருப்பதில்லையே, அவன் மட்டுமே அப்படி இருக்கிறான். ஆக அவனுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என முடிவு செய்தாள். குல தெய்வம் வேலை பார்த்துவிட்டது, இனி நான் போய் பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் நேர்த்திக் கடன் தீர்க்க நாளும் வந்தது. அவளுக்கு வேலை கிடைத்தால் குல தெய்வத்தின் கோவிலுக்கு குடும்பத்துடன் வருவதாய் அவள் தாய் வேண்டிக் கொண்டதாகவும் அதனால் அடுத்த வாரம் விடுப்பு எடுத்து வருமாறு அவள் தாய் கூற, அட எல்லாம் நினைத்த படியே நடக்கிறதே என ஆனந்தமாய் அவள் ஊருக்கு புறப்பட்டாள். குல தெய்வத்தின் கோவில் - அவளுக்கு வேலை கிடைத்ததற்கு அவள் தாய் நன்றி கூறி படையல் இட்டு கொண்டிருந்தாள். இறைவனோ அடுத்து அவள் என்ன கேட்க போகிறாளோ என பதறிக்கொண்டு இருந்தான். அவனுக்கு தன்னை பிடித்துவிட்டது என அவள் நம்பியதால் கிடைத்த மன நிறைவில் அவள் ஏதும் கேட்காமல் வந்து விட்டாள். இறைவன் அங்கு விசிலடித்து கொண்டாடி கொண்டு இருந்தான். முதல் நாள் மட்டுமே ஆனந்தமாய் கழிந்தது. அடுத்த நாளில் இருந்து அவன் நினைவு மேலோங்கி அவனை காண முடியவில்லையே என சோர்ந்து போனாள்.அவள் குடும்பத்தை பிரிந்து முதல் முறையாய் சென்னைக்கு படிக்க சென்ற போது அவள் அடைந்த வேதனையை அந்த வாரத்தில் மீண்டும் உணர்ந்தாள். அவள் ஊருக்கு போன ஒரு வாரத்தில் அவன் என்ன ஆனான் என்பது உங்களுக்கு தான் தெரியுமே...&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என ஆணித்தரமாய் அவளை நம்ப வைத்தது அவள் பிறந்த நாளில் அவன் செய்த செயல்கள். அவள் அலுவலகம் நுழைந்தவுடனே அவளை வாழ்த்த சென்றான் அவன். அவன் செல்வதற்குள் அணி தோழன் ஒருவன் சென்று அவளை வாழ்த்தி தேவதையை போல இருக்கிறாய் என்று சொல்லி வந்தான். அப்போது அவன் கண்களில் தெரிந்த பொறாமை அவளுக்கு அவன் நேசத்தை காட்டியது. அவள் பிறந்த நாளுக்கு அவனும் புத்தாடை அணிந்து வந்திருந்தது அவளை மேலும் நம்பவைத்தது. இன்று எப்படியும் தன்னை பிடித்திருக்கிறது என சொல்லி விடுவான் என்று நம்பியிருந்தவளுக்கு அவன் வாழ்த்து மட்டும் சொல்லி சென்றது பெரும் ஏமாற்றத்தை தந்தது. நாட்கள் ஓடியது. இருவரும் பரிமாறிக்கொள்ளும் புன்னகையை தவிர எந்த முன்னேற்றமும் நிகழ்ந்திடவில்லை. அவனாக வந்து காதல் சொல்வான் என்ற நம்பிக்கை குறைய தொடங்கியது. இனி காத்திருந்து நாட்களை வீணடிக்க வேண்டாம், நானே அவனிடம் நல்லதொரு நாளில் காதலை சொல்ல வேண்டியது தான் என முடிவு செய்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;அவன் விருது வாங்கிய அந்த நல்லதொரு நாளில் அவள் காதல் சொல்லி அவனை உறைய வைத்தது வரை உங்களுக்கு தெரியும். அதன் பிறகு நடந்தது தெரிய வேண்டுமா? சொல்கிறேன் கேளுங்கள். அவள் காதல் சொன்ன கணத்தில் உறைந்தவன், உன்னோடு நான் பேச வேண்டும் என்ற அவளுடைய அடுத்த வார்த்தையில் தன்னிலை அடைந்தான். மந்திரத்தால் கட்டுண்டவனை போல அவள் பின்னால் நடந்து சென்றான், இனி வாழ்கை முழுக்க அப்படி தானே. அவர்கள் தேநீர் வாங்கி கொண்டு அலுவலகமா அல்லது காதலர் பூங்காவா என புதிதாய் வருபவர்கள் சந்தேகிக்கும் அந்த சின்ன பூந்தோட்டத்திற்கு வந்தார்கள். அவள் பேச துவங்கினாள், அவனை சந்தித்த நாள் முதல் அன்று வரை நடந்த அத்தனையும் சொன்னாள். அவளுக்கும் கண்டதும் காதலா? அவனால் நம்பவே முடியவில்லை. அவனும் அவளை காதலிப்பதாய் கூறி, அவளை சந்தித்ததையும் காதல் வயபட்டதையும் சொன்னான். அவளை காதலிக்க வேண்டும் என்பது அவனுடைய விதி மட்டுமல்ல அவளுடையதும் தான் என்று புரிந்தது அவளுக்கு. அவளும் அவனும் அவர்கள் ஆனார்கள். அப்பாடா, அவர்கள் &lt;a href="http://1.bp.blogspot.com/_vOtujWvKBYw/SZpeTas3FCI/AAAAAAAABJU/jwqIZIoPnkE/s1600-h/693301_two_hearts.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 149px;" src="http://1.bp.blogspot.com/_vOtujWvKBYw/SZpeTas3FCI/AAAAAAAABJU/jwqIZIoPnkE/s200/693301_two_hearts.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5303655198860186658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இணைந்து விட்டார்கள், காதல் இட்ட கட்டளை முடிந்தது, இனி எப்போதும் போல் இயல்பாய் ஓடலாம் என பெருமூச்சு விட்டது காலம். இறைவனோ அவர்கள் திருமணம் இனிதாய் நடக்க வேண்டும் என காதல் இட்ட கட்டளைக்கு பயந்து அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான் பாவம். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் சரி, அவனும் அவளும் இப்போது எங்களுக்கு பரிச்சயம் ஆனால் நீ யார் என நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்(கேட்காவிட்டாலும் சொல்வேன்!) நானும் உங்களில் ஒருவன் தான், ஒரு சிறிய வித்தியாசம், நம்மோடு இருக்கும் எத்தனையோ அவனையும் அவளையும் கவனிக்கும் ஒருவன் நான். என் கண்ணில் பட்ட சில அவனையும் அவளையும் உங்களுக்கு பரிச்சய படுத்த என் முயற்சி இது. தொடர்ந்து முயற்சிப்பேன், காத்திருங்கள். :-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://iblog4ever.blogspot.com/2008/12/blog-post.html"&gt; பகுதி - 1 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://iblog4ever.blogspot.com/2009/01/2.html"&gt; பகுதி - 2 &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;script type="text/javascript"&gt;&lt;!--
google_ad_client = "pub-4390098576046231";
/* 234x60, created 11/6/08 */
google_ad_slot = "5603804733";
google_ad_width = 234;
google_ad_height = 60;
//--&gt;
&lt;/script&gt;
&lt;script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"&gt;
&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8221958863878178832-191909683283774411?l=iblog4ever.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iblog4ever.blogspot.com/feeds/191909683283774411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2009/02/3.html#comment-form' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/191909683283774411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/191909683283774411'/><link rel='alternate' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2009/02/3.html' title='அவள், அவன், நீங்கள் மற்றும் நான் - பகுதி 3'/><author><name>சரவணா</name><uri>http://www.blogger.com/profile/03416682367605827351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/TDoIXBGOtJI/AAAAAAAABMw/H8UH0EesUKs/S220/IMG_0048.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/SZpYCmhtkqI/AAAAAAAABJE/rFQ838NZ-84/s72-c/139945_Red_Heart_Paperweight.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8221958863878178832.post-90437164304342917</id><published>2009-01-09T11:30:00.046+05:30</published><updated>2009-10-26T04:29:12.282+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>அவள், அவன், நீங்கள் மற்றும் நான் - பகுதி 2</title><content type='html'>&lt;a href="http://iblog4ever.blogspot.com/2008/12/blog-post.html"&gt; பகுதி - 1 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வில் அவன் முதல் மதிப்பெண் பெற்று விட்டான் என்று யாரும் சொன்னால் எப்படி நம்ப மாட்டானோ அப்படி தான் இனி நாள் முழுக்க அவள் தன் கண் முன்னால் இருக்க போகிறாள் என்பதையும் நம்ப முடியாமல் திகைத்தான். ஒவ்வொரு நாளும் எப்போது 6 மணி ஆகும், வீட்டிற்கு செல்லலாம் என்று கடிகாரம் பார்த்தவன் அன்று ஏன் இந்த கடிகாரம் இவ்வளவு வேகமாக ஓடுகிறது என சலித்துக் கொண்டான். மனமில்லாமல் வீட்டிற்க்கு சென்றான், அவளை நினைத்துக்கொண்டே தூங்கியும் போனான். சூரியன் உதித்து வெளிச்சத்தை அவன் முகத்தில் அடித்தாலும், குடும்ப புகைப்படத்தில் இருக்கும் அத்தனை பேரும் ஒருவர் மாறி ஒருவராய் எழுப்பினாலும் அசராமல் தூங்குபவன் அவன். தங்கை வந்து நீரை முகத்தில் ஊற்றினால் தான் எழுவான். எழுந்ததும் ஒரு சண்டை நிச்சயம் இருக்கும். ஆனால் அன்றோ யாரும் எழுப்பாமல் தானாகவே எழுந்து தயாராகி இருந்தான். எப்படி சாத்தியமாயிற்று இது என எல்லோரும் திகைத்தார்கள். அவர்களுக்கு எப்படி தெரியும் குடும்ப புகைப்படத்தில் புதியதாய் சேர போகிறவள் அவனை கனவில் வந்து எழுப்பியது. முதல் முறையாய் பேருந்து நிறுத்தத்திற்கு சரியான நேரத்தில் வந்தான். அவள் அவனுக்கு முன்பே பேருந்து நிலையத்தில் இருந்தாள். அவனை பார்த்தும் நட்பாய் ஒரு புன்னகை பூத்தாள். அவன் அந்தரத்தில் மிதப்பதாய் உணர்ந்தான். பேருந்து வந்தது, அவள் பார்வையில் இருக்கும் படியாய் அமர்ந்தான். பெயரளவுக்கு தான் சென்னையில் இருக்கிறது கணிப்பொறி நிறுவனங்கள், உண்மையில் பெரும்பாலானவை இருப்பது என்னவோ காஞ்சி மாவட்டத்தில் தான். காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் இரண்டு மணி நேரம் பேருந்தில் பயணிப்பது பெரும் சாபக்கேடு. &lt;a href="http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/SXQQxarXGLI/AAAAAAAABHs/tfY6e8geV1s/s1600-h/angel.bmp"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 141px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/SXQQxarXGLI/AAAAAAAABHs/tfY6e8geV1s/s200/angel.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5292873903228000434" /&gt;&lt;/a&gt;சாபம் என்று இருந்தால் சாப நிவர்த்தியும் இருக்கும் அல்லவா, அந்த நிவர்த்தி தான் அவள்... இரண்டு மணி நேர பயணத்தை இரண்டு நொடிகளை போல உணர செய்தாள் அவள். ஆனால் சபிக்க பட்ட அத்தனை பேருக்கும் நிவர்த்தி கிடைத்து விடுவதில்லை. கணிப்பொறி நிறுவன பேருந்தை இனி நீங்கள் கடக்க நேர்ந்தால் சன்னல் ஓரத்தில் தூங்கி கொண்டு செல்பவர்களை பாருங்கள் உங்களுக்கு புரியும். நீங்களும் தூங்கி கொண்டு செல்பவராக இருந்தால் மன்னிக்கவும்...&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் அரை தூக்கத்தில் அலுவலகம் நுழையும் அவன் அன்று முதல் முறையாய் உற்சாகமாக நுழைந்தான். தனக்குள் அவள் ஏற்படுத்திய மாற்றத்தை ரசித்தபடி நாளை தொடங்கினான். ஆயிரம் சூரியனின் பிரகாசத்தை தனக்குள் ஏற்படுத்திய அவள் முகம் பார்த்து வேலை துவங்கலாம் என நினைத்து அவளை பார்த்தான். அவள் முகம் பதற்றமாய் இருப்பதாய் தோன்றியது அவனுக்கு. அவனை தவிர வேறு யாரும் கவனிக்கவில்லை அதை. அவள் வாட்டத்திற்கு காரணம் எதுவாக இருக்கும்? மூளை வேலை செய்ய மறுத்தது. புதிய இடம் பழகும் வரை இப்படி தான் இருப்பாள், எல்லாம் சரியாகி விடும் என மனம் கூறியது. அதுவும் சரி தான், அவள் இந்த இடம் பழகும் வரை அவளுக்கு தேவையான அனைத்தும் செய்ய வேண்டும் என முடிவு செய்தான். அவள் இயல்பாய் இருந்தால் தான் அவன் உற்சாகமாய் இருக்க முடியும் என்ற சுயநலத்தில் தான் இதை செய்கிறான் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் வாழ்கையில் காதல் கடக்கவே இல்லை என்பது அர்த்தம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லாம் தருவது தாய்மைக்கு பிறகு காதலும் நட்பும் தான். அந்த காதல் தான் அவனை எல்லாம் செய்ய வைத்தது என உணர்ந்தீர்களானால் நீங்கள் காதலிக்க படுபவர்கள் என்பதை நான் உறுதி செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து அவனுடைய ஒவ்வொரு நாளும் அவளிடம் இருந்தே தொடங்கியது, அவளிடமே முடிந்தது. அவள் இயல்பாகும் வரை அத்தனை உதவிகளும் அவள் கேட்காமலே செய்தான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. தோழி ஒருத்தியிடம் "இவன் எப்போதும் இப்படி தானா?  கேட்காமலே உதவி செய்கிறானே? என்றாள். தோழியோ  'இனி அவனோடு தானே இருக்க போகிறாய், நீயே தெரிந்து கொள்வாய்' என்றாள். அவளுக்கு ஏனோ அந்த வார்த்தைகள் ஒரு அசிரீரி சொல்வது போல் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தினமும் அவளை அவளுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் பார்ப்பதை எதேச்சையாக அவள் பார்த்தால் மெலிதாய் ஒரு புன்னகை பூப்பாள். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற டார்வினின் சித்தாந்தம் உங்களுக்கு புரிய வேண்டுமானால் அவன் மன ஓட்டத்தை சிறிது நேரம் பார்த்தால் போதும். அவள் புன்னகை சிந்தியதும் அது ஒன்றே போதும் வாழ் நாள் முழுக்க என்று சில கணங்கள் அவனுக்கு தோன்றும். அடுத்த கணமே அவள் புன்னகை மட்டும் போதாது, வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அவள் வேண்டும் என தோன்றும். தாவி கொண்டே இருப்பது குரங்கிற்கு மட்டும் அல்ல மனிதனுக்கும் இயல்பு தான்.&lt;a href="http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/SXQS7uojOwI/AAAAAAAABH8/ZEM02o65P6o/s1600-h/evolution.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 147px;" src="http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/SXQS7uojOwI/AAAAAAAABH8/ZEM02o65P6o/s320/evolution.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5292876279406869250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அவளை பற்றியே நினைத்து கொண்டிருந்தாலும் அவளிடம் சென்று பேசும் துணிவு அவனுக்கு வரவே இல்லை. அதிகபட்சமாய் அவளோடு அவன் பேசியது அவள் பார்க்கும் போது சிந்தும் ஒரு புன்னகை தான். &lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் போலவே விடிந்த ஒரு திங்கள் கிழமை, அவனுக்கு மட்டும் இருளாய் இருந்தது - அவள் பேருந்து நிலையத்தில் இல்லை. சரி தாமதமாய் வருவாள் என நினைத்து கொண்டான் ஆனால் அவள் வரவே இல்லை. ஒரு வாரம் அவள் விடுமுறையில் சென்றிருப்பது பிறகு தெரிய வந்த போது முதல் முறையாய் பிரிவின் வலி புரிந்தது. &lt;a href="http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/SXQaauLTK9I/AAAAAAAABIM/6TbF33bgtp0/s1600-h/stack.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 122px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/SXQaauLTK9I/AAAAAAAABIM/6TbF33bgtp0/s200/stack.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5292884508441521106" /&gt;&lt;/a&gt;  ஒரு வாரம் ஒரு யுகமாய் தெரிந்தது. அவள் இல்லாமல் வாழ்வது எவ்வளவு கடினம் என புரிந்தது.அவளை மீண்டும் காணும் நாளில் நிச்சயம் காதலை சொல்லி விடுவதென முடிவு செய்தான். அவள் மீண்டும் அலுவலகம் வந்தாள் ஆனால் அவன் காதல் சொல்லவில்லை. ஒவ்வொரு வருட பிறப்பின் போதும் 'இனி நிச்சயம் படிப்பேன்', 'இனி ஊர் சுற்ற மாட்டேன்' என அவன் எடுத்துக் கொண்ட சபதங்களின் பட்டியலில் இதுவும் சேர்ந்து கொண்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;மற்ற சபதங்களை போல் நிச்சயம் இதை தூங்க விட மாட்டேன். நல்லதொரு நாளில் சொல்லி விடுவேன் என மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லி கொண்டு இருந்தான். அந்த நாளும் வந்தது. அன்று அவன் வாழ்கையில் வண்ணம் ஏற்படுத்திய வண்ணத்து பூச்சியின் பிறந்த நாள். ஒரு வாரமாய் அவளுக்கு எப்படி வாழ்த்து சொல்ல வேண்டும் என சிந்தித்து தயாராகி வந்திருந்தான் அவன். தேவதைகளுக்கே உரிய வெள்ளை நிறத்தில் ஒரு சேலை அணிந்து, காற்றோடு கவிதை பேசும் முடிகளை முடியாமல் வந்திருந்தாள் அவள். அவளை அவனுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பிடித்தது அன்று. அவன் அவளுக்கு வாழ்த்து சொல்லும் முன் அணி தோழன் ஒருவன் சென்று அவளை வாழ்த்தி தேவதையை போல இருக்கிறாய் என்று சொல்லி வந்தான். பொறாமை என்பது ஒரு வகை ஆமை என ஆணித்தரமாய் நம்பி கொண்டு இருந்தவன் அது ஆமை அல்ல என புரிந்து கொண்ட நாள் அது. வார்த்தை வராமல் வெறும் பிறந்த நாள் வாழ்த்து மட்டும் சொல்லி விட்டு வந்தான். நாட்கள் ஓடியது. இருவரும் பரிமாறிக்கொள்ளும் புன்னகையை தவிர எந்த முன்னேற்றமும் நிகழ்ந்திடவில்லை. வேதாளத்தை அவ்வளவு எளிதாக பிடித்து விட முடியுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அவன் வாழ்வில் சிறந்த நாள் எதுவென இன்று நீங்கள் கேட்டால் நிச்சயம் அவன் சொல்லும் நாள் அதுவாக தான் இருக்கும். அந்த நாள்... அவன் வருடத்தின் சிறந்த தொழில்நுட்பவியலாளன் என விருது பெற்ற நாள். வாழ்வில் முதல் முறையாக அவனுக்கு அத்தனை பேர் கை தட்டியது அன்று தான் நிகழ்ந்தது. ஆனால் அந்த நாளை வாழ்வின் சிறந்த நாளாய் கருத காரணம் அதுவல்ல. அன்று மாலை அணியில் அத்தனை பேரும் ஒருவர் மாறி ஒருவராக அவனை வாழ்த்தி கொண்டிருந்தார்கள். &lt;a href="http://2.bp.blogspot.com/_vOtujWvKBYw/SXQhAwXo3GI/AAAAAAAABIU/GAEUk3qDS1U/s1600-h/LOVE+LOGO.gif"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 244px; height: 248px;" src="http://2.bp.blogspot.com/_vOtujWvKBYw/SXQhAwXo3GI/AAAAAAAABIU/GAEUk3qDS1U/s320/LOVE+LOGO.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5292891758934940770" /&gt;&lt;/a&gt; அவளும் வந்தாள்... மற்றவர்களை போல் அவள் வாழ்த்தவில்லை பேரதிர்ச்சி தந்து விட்டு சென்றாள். இல்லை, இல்லை, பேரின்ப அதிர்ச்சி தந்தாள். அவள் வார்த்தை முடித்த போது அவன் உறைந்து போயிருந்தான். அவனை உறைய வைக்க அவள் சொன்னது இது தான் "என் காதலனாக இருந்து கொண்டு இது கூட செய்யா விட்டால் எப்படி?" &lt;br /&gt;&lt;br /&gt;அவன் காதல் மட்டும் சொல்லி அவள் காதலை சொல்ல மறந்து விட்டனே... சரி உறைந்து போயிருக்கும் அவன் மீள்வதற்குள் அவள் காதலை சொல்லி விடுகிறேன்... அடுத்த பகுதியில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://iblog4ever.blogspot.com/2009/02/3.html"&gt; பகுதி - 3 &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;script type="text/javascript"&gt;&lt;!--
google_ad_client = "pub-4390098576046231";
/* 234x60, created 11/6/08 */
google_ad_slot = "5603804733";
google_ad_width = 234;
google_ad_height = 60;
//--&gt;
&lt;/script&gt;
&lt;script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"&gt;
&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8221958863878178832-90437164304342917?l=iblog4ever.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iblog4ever.blogspot.com/feeds/90437164304342917/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2009/01/2.html#comment-form' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/90437164304342917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/90437164304342917'/><link rel='alternate' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2009/01/2.html' title='அவள், அவன், நீங்கள் மற்றும் நான் - பகுதி 2'/><author><name>சரவணா</name><uri>http://www.blogger.com/profile/03416682367605827351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/TDoIXBGOtJI/AAAAAAAABMw/H8UH0EesUKs/S220/IMG_0048.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/SXQQxarXGLI/AAAAAAAABHs/tfY6e8geV1s/s72-c/angel.bmp' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8221958863878178832.post-1497847535604880962</id><published>2008-12-27T11:55:00.039+05:30</published><updated>2009-10-26T04:33:21.106+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Nuku&apos;alofa'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sphere'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Samoa'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Time'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='English Mokkai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='globe'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Midway Islands'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Time zone'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tonga'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='US'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='galileo'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Australia'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='einstein'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='genius'/><title type='text'>‘Time’ -  A discussion by two geniuses</title><content type='html'>Let’s begin with an interesting and crazy trivia about time. Check how good is your knowledge on distance and time zones.&lt;br /&gt;&lt;br /&gt;1) India (Delhi) and U.S. (Washington D.C.) are 7442 miles away resulting in 10.5 hrs time difference.&lt;br /&gt;2) U.S. (Washington D.C.) and Australia (Canberra) are 10000 miles making Australia ahead by 18hrs.&lt;br /&gt;3) Midway Island (Samoa) is behind Nuku’alofa (Tonga) by 24hrs. How far are they?&lt;br /&gt;&lt;br /&gt;a) 15000 miles&lt;br /&gt;b) 13000 miles&lt;br /&gt;c) 550 miles&lt;br /&gt;d) 0 miles&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Answer:&lt;/strong&gt; Read on...&lt;br /&gt;&lt;br /&gt;We live in a crazy world. I know everyone would have said this so many times in our mechanical day to day life but this time I say it because of ‘time zones’. Read on and I believe at the end you will agree to what I said – “We live in a Crazy World”.&lt;br /&gt;&lt;br /&gt;One fine Saturday night @ 1.30, my roomie and I were watching the cricket match between India and England. There was a football match scheduled on the same day between two clubs at 6.30 P.M. in Yokohama, Japan. So he asked me to check what time it would be in US (CST) when it is 6.30 in Yokohama. I was checking it when he threw the question at me which started all this discussion about time zones.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_vOtujWvKBYw/SVXdAL657fI/AAAAAAAABGA/JoBccoY3IJI/s1600-h/SandClock1III1152.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5284372733058739698" style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://1.bp.blogspot.com/_vOtujWvKBYw/SVXdAL657fI/AAAAAAAABGA/JoBccoY3IJI/s320/SandClock1III1152.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Here is the question - “Will there be 24hrs time difference between two places in earth?” I thought for a moment and said “As far as I know, Australia is ahead of US by 18hrs but there could be. Let’s check it”. Then, I opened the time settings in my laptop and checked the time zones. I shouted -‘Eureka’ (Greek and Latin is the language of ‘Genius’) it’s there, two time zones with 24hrs difference.&lt;br /&gt;&lt;br /&gt;Yep, as said already in the trivia, it’s Midway Island (Samoa) and Nuku’alofa (Tonga). Then there was a question again. How far are these two places from Greenwich (GMT)? We were so good in geography that we believed Greenwich is in Greenland until google said it is in England.&lt;br /&gt;&lt;br /&gt;Google is like the ‘Genie’ in Aladdin’s hand. It gives you whatever is needed in a single click of the mouse. We opened Google maps to see where these places are. Tonga is next to Fiji islands in the Pacific Ocean and Samoa lying closer to Hawaii is a territory of U.S. So, we came to conclusion that all the places located to the right of Greenwich are GMT+ and places to the left are GMT-.&lt;a href="http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/SVXdwX7XJsI/AAAAAAAABGI/TLUpD06HDZo/s1600-h/anti-gravity-globe.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5284373560915601090" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/SVXdwX7XJsI/AAAAAAAABGI/TLUpD06HDZo/s320/anti-gravity-globe.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Everything was going fine until somebody hit us in our head and said “World is a sphere. How many times should I have to say this?” It’s Galileo, another Genius like us, who was sitting behind and listening to our conversation.&lt;br /&gt;&lt;br /&gt;Oops, that’s right, world is a sphere but what difference could that make? That is the key factor which makes time zones crazy. If world is a sphere, the extreme GMT- and extreme GMT+ should be closer to each other since the time zone is calculated from centre of the earth. Again my roomie asked “how far these two places will be?” We googled it again and to our surprise, they are just 550 miles away. Yes, both these islands are in Pacific Ocean with just an hour flight travel distance. Crazy isn’t it? If this isn’t crazy enough, read on…&lt;br /&gt;&lt;br /&gt;Scroll up and read the trivia now again remembering the fact both these places are just 550 miles apart. For 7442 miles - 10.5 hrs difference, 10000 miles - 18 hrs and for just 550 miles its 24 hrs difference. Crazy…&lt;br /&gt;&lt;br /&gt;We thought of few confusing incidents that could happen to the people living in these places. Here they come to puzzle you…&lt;br /&gt;&lt;br /&gt;1) If someone travels from Tonga to Samoa on 26th Dec 10.00 AM @ 550 mi/hr (average speed of a flight), he will reach Samoa by 11.00 AM on 25th Dec.&lt;a href="http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/SVXmGY5i30I/AAAAAAAABGo/c9eMf-GEmyw/s1600-h/confused.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5284382735226560322" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 219px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/SVXmGY5i30I/AAAAAAAABGo/c9eMf-GEmyw/s400/confused.jpg" border="0" /&gt;&lt;/a&gt; The time difference is -23hrs. Did he travel in time machine? What will happen to the equation ‘speed = distance/time’?&lt;br /&gt;&lt;br /&gt;2) If someone’s birthday is on 26th Dec, he travels from Samoa on 25th night 11.30 P.M., he will reach Tonga by 27th night 00.30 Will he not grow a year old because he never had a birthday in that year?&lt;br /&gt;&lt;br /&gt;3) Similar case, if someone’s birthday is on 26th Dec, he travels to Samoa from Tonga on 26th night 11.30 P.M., he will reach there on 26th night 00.30. Will he grow two years old since he had two birthdays?&lt;br /&gt;&lt;br /&gt;4) How do Samoa newspapers report about the New Year celebration in Tonga? Here it is…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Published on Dec 31, 2008 – Midway Island, Samoa&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:130%;"&gt;Tonga (Jan 1):&lt;/span&gt;&lt;/em&gt; Yesterday night, the new year was celebrated on the country’s capital Nuku’alofa grandly. The President greeted country a prosperous and happy new year...&lt;br /&gt;News is published on Dec 31 about New Year celebration of an island that is just 550 miles away. It sounds like a prediction rather than news to me. Do you agree?&lt;br /&gt;&lt;br /&gt;While this discussion was going on and on, we heard a voice around the room. It said “There are only two geniuses in the world now. One is your roomie and the other is you”. After a brief search, we found the owner of the voice. It’s Einstein, one of our kind, genius of the past century. Even Einstein agreed. Hope you too agree the fact :-)&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_vOtujWvKBYw/SVXpQX05ykI/AAAAAAAABG4/8oEFL3Lns00/s1600-h/Time.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5284386205272230466" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 154px; CURSOR: hand; HEIGHT: 168px" alt="" src="http://2.bp.blogspot.com/_vOtujWvKBYw/SVXpQX05ykI/AAAAAAAABG4/8oEFL3Lns00/s200/Time.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Wanna become genius? Think of any confusing instances like the above and post it. We will think on adding you to our club based on your situations. Gear up, Your time starts now...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;script type="text/javascript"&gt;&lt;!--
google_ad_client = "pub-4390098576046231";
/* 234x60, created 11/6/08 */
google_ad_slot = "5603804733";
google_ad_width = 234;
google_ad_height = 60;
//--&gt;
&lt;/script&gt;
&lt;script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"&gt;
&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8221958863878178832-1497847535604880962?l=iblog4ever.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iblog4ever.blogspot.com/feeds/1497847535604880962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2008/12/time-discussion-by-two-geniuses.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/1497847535604880962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/1497847535604880962'/><link rel='alternate' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2008/12/time-discussion-by-two-geniuses.html' title='‘Time’ -  A discussion by two geniuses'/><author><name>சரவணா</name><uri>http://www.blogger.com/profile/03416682367605827351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/TDoIXBGOtJI/AAAAAAAABMw/H8UH0EesUKs/S220/IMG_0048.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_vOtujWvKBYw/SVXdAL657fI/AAAAAAAABGA/JoBccoY3IJI/s72-c/SandClock1III1152.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8221958863878178832.post-6002672227242488012</id><published>2008-12-22T12:15:00.011+05:30</published><updated>2009-10-26T04:30:24.317+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>அவள், அவன், நீங்கள் மற்றும் நான்</title><content type='html'>வாழ்கை என்பது சுஜாதாவின் கதையை போல... ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? என்று எதையும் யோசிக்காமல் எதையாவது செய்துக் கொண்டே இருக்கும். இல்லாவிட்டால் எந்த சம்பந்தமும் இல்லாத நீங்களும் நானும் இன்று "அவளையும் அவனையும்" பற்றிய இடுகையில் சந்தித்து இருப்போமா??? அவளும் அவனுமா ? யார் அவர்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. இதோ அவளும் அவனும் உங்களுக்காக... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/SU89E1DT08I/AAAAAAAABFY/AmP_dYsAp18/s1600-h/girl1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5282508041098613698" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/SU89E1DT08I/AAAAAAAABFY/AmP_dYsAp18/s320/girl1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அவள் கோவை மாநகரத்தில் 1985 ஆம் ஆண்டு பிறந்த ஒரு கோதை. அவன் அதே வருடம் செந்தமிழ்(!) பேசும் சிங்கார சென்னையில் பிறந்தவன். அவள் பிறந்த தினத்தில் ஏமாற்றி பறிக்கப்பட்ட அத்தனை சொத்தும் அவள் தந்தைக்கு திரும்ப கிடைத்ததில், வீட்டின் மகாலக்ஷ்மி ஆனாள் அவள். அவன் பிறந்த நாளில் அவன் தந்தைக்கு எந்த சொத்தும் கிடைக்கவில்லை அவர் அதுவரை ஏதும் இழக்காததாலோ என்னவோ... படிப்பு வாசனையே அறியாத அவள் குடும்பத்தில் தந்தை விரும்பியபடியே மிக அருமையாக படித்தாள் அவள். 35 மதிப்பெண் எடுத்தால் தேறிவிடலாம் என்று யாரோ அவனிடம் சொல்ல, ஒவ்வொரு முறையும் 35 க்கு அதிகமாய் பெற்று விடுவான் போராடி. ஆனாலும் ஏன் ஒவ்வொரு முறையும் தேர்வில் தோல்வி என்றே கூறுகிறார்கள் என்று அவனுக்கு புரியவே இல்லை. பாவம் அவன், அவனிடம் 35 மதிப்பெண் என்று சொன்ன அந்த புண்ணியவான் 'ஒவ்வொரு பாடத்திலும்' என்று சொல்ல மறந்து விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/SU883N5S_9I/AAAAAAAABFQ/uNJvYrVEuTI/s1600-h/boy1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5282507807249334226" style="FLOAT: right; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 213px" alt="" src="http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/SU883N5S_9I/AAAAAAAABFQ/uNJvYrVEuTI/s320/boy1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எல்லா வருடமும் பாட்டியின் பேராதரவால் பள்ளி சுற்றுலா செல்ல மிக சுலபமாய் அனுமதி பெற்றிடுவாள் அவள். தாத்தாவின் கண்டிப்பால் மெரினா கடற்கரையை தாண்டி எங்கும் சென்றதில்லை அவன். ஒவ்வொரு வருடமும் கோடையில் அனல் என்பது என்ன என்று கேட்கும் ஊர்களுக்கு நாய் குட்டியுடன் சென்று விடுவாள் அவள். அவனும் அப்படி தான், எல்லா வருடமும் வெப்பத்தை தவிர்க்க குடும்பத்தோடு(!) மகாபலிபுரம் சென்று விடுவான். அந்த சிலைகளை செதுக்கிய சிற்பியை விட அவனுக்கு அந்த சிலைகளை அதிகம் தெரியும். ஆம், அந்த சிற்பத்தில் யாரோ இருவர் பெயரும் ஒரு அம்பு குறி பாய்ந்த இதயமும் இருப்பது அந்த சிற்பிக்கு தெரியுமா என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;என்ன அவனும் அவளும் இன்னமும் சந்திக்கவே இல்லையே, சந்திப்பார்களா என்றா கேட்டீர்கள்? சரி தான். அவனும் அவளும் சந்தித்து இருக்க விட்டால் நீங்களும் நானும் இங்கு சந்தித்திருக்கவே மாட்டோமே. அவளும் அவனும் எங்கு எப்போது சந்தித்தார்கள் என்று தெரிய வேண்டும் அவ்வளவு தானே? இதோ சொல்கிறேன் கேளுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கால சக்கரம் வேகமாய் சுழன்றது. பள்ளி இறுதி தேர்வு எழுதி, முதல் மதிப்பெண் பெறுவோமா என்று அவளும், தேர்ச்சி அடைவோமா என்று அவனும் காத்து இருந்தார்கள். தேர்வு முடிவும் வந்தது. இருவரது எதிர்பார்ப்பும் நடந்தது. அவன் கல்லூரி படிப்பிற்காக கோவை பூ.சா.கோ கலை கல்லூரியில் சேர்ந்தான். அவசரப்படாதீர்கள், அவர்கள் அங்கு சந்திக்கவில்லை. அவள் அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் படிக்க சென்னை சென்றுவிட்டாள். இருவரும் கற்றது கணிப்பொறி.&lt;br /&gt;&lt;br /&gt;3 வருடங்கள்… பல மாற்றங்கள் அவனிடமும் அவனை சுற்றியும். அவன் பாடங்களை கற்காவிட்டாலும், அவன் கல்லூரியும், தங்கி இருந்த ஹோப் கல்லூரி நட்பும் வாழ்கையை ரசிக்க கற்று தந்தது. வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அவன் ரசித்து வாழ்ந்த காலங்கள் அது. அவனை சுற்றி எத்தனையோ பேர் காதலித்தும் அவன் காதலிக்கவில்லை. காதலிக்க தைரியம் இல்லாததாலா அல்லது காதலிக்க பெண் கிடைக்காததாலா என்று ஆராயவும் அவன் தயாராய் இல்லை. காதல் கதைகளையும் கவிதைகளையும் படிப்பதோடு நிறுத்தி கொண்டான். அந்த கதைகளிலும் கவிதைகளிலும் வரும் காதலியை பற்றி படிக்கும் போதெல்லாம் அவன் மனக்கண்களில் ஒரு முகம் தோன்றி மறையும். அவளோடு மட்டுமே அவன் பேசினான், பழகினான், காதலும் கொண்டான். அப்படி நிஜத்தில் ஒருவள் இருப்பாளா என்று கூட அவன் யோசித்து பார்த்ததில்லை. நாட்கள் ஓடியது. கல்லூரி இறுதியாண்டில் நடந்த வேலைக்கான நேர்முக தேர்வில் வேறு யாருமே இல்லாத காரணத்தால் அந்த பெரிய கணிப்பொறி நிறுவனத்தால் அவன் தேர்ந்தெடுக்கபட்டான். மீண்டும் சென்னை... சிறு மாற்றத்தோடு... சிறு ஏற்றத்தோடு … 'அவள் இருக்கும் சிங்கார சென்னை'&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பதற்கும் வேலை பார்ப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அவனை பார்த்தால் புரியும். ஒரே வருடத்தில் அணியில் மிக திறமை வாய்ந்தவன் அவன் என எல்லோரும் சொல்லும் அளவிற்கு மாறி இருந்தான். பெற்றவர்களின் துணையிருப்பு, நிலையான வேலை, கை நிறைய சம்பளம், நல்ல நண்பர்கள் என எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவதாய் எப்போதும் தோன்றும் அவனுக்கு. ஒரு நாள் முதல் முறையாய் காதலிக்கலாமா என்று சிந்தித்தான். அவனுக்கு அந்த எண்ணம் தோன்றிய அதே நாளில் வந்தது அவளுக்கு வேலைக்கான நேர்முக தேர்வு, இறுதியாண்டில். முதல் நேர்முக தேர்விலேயே வேலை வாங்க வேண்டும் என்பது அவள் விருப்பம். நேர்முக தேர்விற்கு வந்த முதல் நிறுவனம் அவன் வேலை பார்க்கும் அந்த நிறுவனம். அவள் எண்ணியது ஈடேற, அங்கு தொடங்கியது அவர்கள் காதல் பயணம் அவர்கள் அறியாமலே.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியாய் சென்று கொண்டிருந்தது வாழ்கை அவனுக்கு. எப்போதும் போலவே மிக சாதாரணமாய் முடிந்த ஒரு நாளின் இரவில் அவன் கனவில் அவள் தோன்றினாள். ஒரு வாழ்வே வாழ்ந்து முடித்தார்கள் அந்த கனவில் இருவரும். அடுத்த நாள் காலை, கண்களில் இருந்து இன்னமும் நீங்காத கனவு தந்த உற்சாகத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தான் அவன். கண்களில் முதல் நாள் வேலைக்கு செல்லும் கனவுகளோடு அவள் அந்த நிறுவனத்தின் அதிநவீன சொகுசு பேருந்திற்காக காத்திருந்தாள். அவர்கள் செல்ல வேண்டிய பேருந்து வந்தது... அவளை முதல் முறையாய் பேருந்தில் பார்த்தான். பார்த்தும் வெள்ளை நிற ஆடை அணிந்த தேவதைகள் தோன்றவில்லை... பின்னணியில் ‘நம் தன நம் தன நம் தன' என்று எந்த குரலும் கேட்கவில்லை (ஒருவேளை தேவதைப் பெண்களும் கணிப்பொறி நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று விட்டார்களோ?). ஆனால் அவள் முகம் மிகப் பழகிய முகமாய் தோன்றியது அவனுக்கு. ஆம், பழகிய முகம் தான்... காதல் கதைகள் படிக்கும் போதெல்லாம் அவன் மனக்கண்ணில் தோன்றிய முகம் அல்லவா அது. கண்டேன் அவளை என குதித்தது அவன் மனம். இனி வாழ்வென்றால் அது இவளோடே என்றது அவன் அறிவு. மனமும் அறிவும் ஒத்த எடுக்கும் முடிவு தவறாகவும் இருக்காது, மரணத்திலும் மாறாது. அண்ணல் மட்டுமே நோக்கினான் அவள் நோக்கவில்லை, கண்களை கனவுகள் மறைத்ததால். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_vOtujWvKBYw/SU8-CnShffI/AAAAAAAABFg/NXMS39XlBw4/s1600-h/love.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5282509102556216818" style="FLOAT: center; MARGIN: 25px 10px 10px 0px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://1.bp.blogspot.com/_vOtujWvKBYw/SU8-CnShffI/AAAAAAAABFg/NXMS39XlBw4/s320/love.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யார் இவள்??? அவன் மனம் தவித்தது. காதலி செவ்வாய் கிரகத்தில் இருந்தால் கூட இஸ்ரோவின் செயற்கைகோளை விட வேகமாய் தகவல் சேகரிப்பான் காதலன்(இஸ்ரோவிடம் இதை சொல்லி விடாதீர்கள், உடனே அங்கு ஒரு காதலி அனுப்பப்படக்கூடும் செயற்கைக்கோளுக்கு பதிலாய்). அவன் அலுவலகத்திலேயே பணிபுரியும் அவள் தகவல்களை சேகரிப்பதா சிரமம்??? இரண்டே நாட்களில் அவளை பற்றிய அத்தனை தகவல்களையும் தெரிந்து கொண்டான் அவன். இப்போது அவளை பற்றி அவளை விட அவனுக்கே அதிகம் தெரியும். ஆம், அவள் இவன் இதயத்தில் குடி கொண்டது அவளுக்கு இன்னமும் தெரியாது அல்லவா. ஒன்னரை மாத பயிற்சிக்கு பிறகு அவள் வந்தது அவன் அணிக்கு. கடந்த ஒரு வருடத்தில் எந்த பெண்ணிடமும் பேசாத அவன், முதல் நாளே அவளை தேடி சென்று அணிக்கு வரவேற்று விட்டு வந்ததை பார்த்து அவன் நண்பர்கள் கேள்வி கணை தொடுக்க ஆரம்பித்தனர்... அவர்களிடம் 'ஒன்றும் இல்லையடா' என்று மட்டும் சொல்லிவிட்டு, தனக்குள் 'நான் அவள் இல்லாமல்' என்று நினைத்து கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;காதல் பயணம் தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://iblog4ever.blogspot.com/2009/01/2.html"&gt; பகுதி - 2 &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;script type="text/javascript"&gt;&lt;!--
google_ad_client = "pub-4390098576046231";
/* 234x60, created 11/6/08 */
google_ad_slot = "5603804733";
google_ad_width = 234;
google_ad_height = 60;
//--&gt;
&lt;/script&gt;
&lt;script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"&gt;
&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8221958863878178832-6002672227242488012?l=iblog4ever.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iblog4ever.blogspot.com/feeds/6002672227242488012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2008/12/blog-post.html#comment-form' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/6002672227242488012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/6002672227242488012'/><link rel='alternate' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2008/12/blog-post.html' title='அவள், அவன், நீங்கள் மற்றும் நான்'/><author><name>சரவணா</name><uri>http://www.blogger.com/profile/03416682367605827351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/TDoIXBGOtJI/AAAAAAAABMw/H8UH0EesUKs/S220/IMG_0048.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_vOtujWvKBYw/SU89E1DT08I/AAAAAAAABFY/AmP_dYsAp18/s72-c/girl1.jpg' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8221958863878178832.post-5506015073889813724</id><published>2008-12-02T09:14:00.012+05:30</published><updated>2009-10-26T04:32:43.256+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='United states'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='India'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='patriot'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='US'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='NRI'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Indians'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='America'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='English Mokkai'/><title type='text'>U.S. and us</title><content type='html'>&lt;div align="left"&gt;(Dedicated to all my friends in INDIA with a VISA and waiting to travel to US)&lt;br /&gt;&lt;br /&gt;Hey Dudes,&lt;br /&gt;&lt;br /&gt;Let me tell you few things before letting you read through this.&lt;br /&gt;&lt;br /&gt;First, what makes me eligible to write this? ‘Coz am in US for the past 6 months.&lt;br /&gt;&lt;br /&gt;Next, Why do I write this? Cos I felt I have to say what I see here to those who haven’t seen it.&lt;br /&gt;&lt;br /&gt;Last but not least, What is it all about? Is it something about N-deal??? Or, is it about First Black President of US??? Or is it about the economic crisis happening all around the world which started from US??? No… It’s not about any of these serious stuffs… It’s all about the differences between U.S and us (India) and some other things I’ve noticed in US which I feel worth mentioning.&lt;br /&gt;&lt;br /&gt;The first different thing I experienced and noticed here is the relation between “Travel &amp;amp; Time”. On one fine day, May 25th 2008, Midnight 2.00 AM, I started my journey to the ‘Big Brother’ of the world – United States of America. After 26 hours of travel, I reached US on May 25th evening 7.00 PM. After traveling 26 hours, I reached US on the same day I left from India. Weird isn’t it? Anyway, I am happy that at least in this US is behind us. J&lt;br /&gt;&lt;br /&gt;U.S. Promotes regional language. Yes, I have seen people talking in pure Tamil without mixing even a single English word here. Of course, they do it only when the intention is not to let people around them to understand what they are talking. Even a single English word will give them a clue so you can see pure language. Fun apart, US makes people realize the importance of their own regional language. If not, why a person who didn’t even bother to read Tamil books in India joins a “Tamil sangam” at New York or Texas or Chicago. Not just Tamil, I see every other regional languages of India getting value here.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_vOtujWvKBYw/STS071F745I/AAAAAAAABEw/Xk4qf99Cwow/s1600-h/180px-Unclesamwantyou.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5275040003514950546" style="FLOAT: right; MARGIN: 10px 10px 10px 0px; WIDTH: 180px; CURSOR: hand; HEIGHT: 225px" alt="" src="http://1.bp.blogspot.com/_vOtujWvKBYw/STS071F745I/AAAAAAAABEw/Xk4qf99Cwow/s320/180px-Unclesamwantyou.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Mother India and Uncle Sam(Personification of US, in case if you dont know who Sam is) are different in so many ways. Obviously they should be, being on the opposite sides of earth, how could they be same? In my upcoming posts, let me tell you few other differences I have seen here.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;script type="text/javascript"&gt;&lt;!--
google_ad_client = "pub-4390098576046231";
/* 234x60, created 11/6/08 */
google_ad_slot = "5603804733";
google_ad_width = 234;
google_ad_height = 60;
//--&gt;
&lt;/script&gt;
&lt;script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"&gt;
&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8221958863878178832-5506015073889813724?l=iblog4ever.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iblog4ever.blogspot.com/feeds/5506015073889813724/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2008/12/us-and-us.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/5506015073889813724'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/5506015073889813724'/><link rel='alternate' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2008/12/us-and-us.html' title='U.S. and us'/><author><name>சரவணா</name><uri>http://www.blogger.com/profile/03416682367605827351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/TDoIXBGOtJI/AAAAAAAABMw/H8UH0EesUKs/S220/IMG_0048.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_vOtujWvKBYw/STS071F745I/AAAAAAAABEw/Xk4qf99Cwow/s72-c/180px-Unclesamwantyou.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8221958863878178832.post-2544284224367858183</id><published>2008-11-05T22:36:00.005+05:30</published><updated>2009-10-26T04:32:16.630+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Adventure'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Bike'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Ride'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='OMR'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Challenge'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Driving'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='English Mokkai'/><title type='text'>Legendary League of Extraordinary Biking Gentlemen</title><content type='html'>&lt;div align="center"&gt;(Dedicated to all Riders on OMR*)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;Hi Folks,&lt;br /&gt;Are you a bike rider on OMR? If Yes, then Welcome to the Club &amp;amp; this place is for you. If No, that’s Ok you can still read on…&lt;br /&gt;&lt;br /&gt;One fine December morning, I went to attend a workshop on “Positive Thinking”. He said when you see a glass with water not filled completely; you should think its half filled rather than thinking its half empty. I thought I am already doing this when I drive on OMR – I keep looking for road amidst the pits.&lt;br /&gt;Next day morning, the positive thinking workshop influenced me to see the brighter side of OMR. I found a few after some hours of thinking. Here they are for you…&lt;br /&gt;Now we have got one undeniable excuse for coming late to office. The one and Only OMR is what I am talking about.&lt;br /&gt;&lt;br /&gt;Even thrill rides in Disney land is not this much thrilling. They should talk to our government and build a ride like this there. We are so lucky. Aren’t we?&lt;br /&gt;I read this somewhere on OMR “You’ll never grow old bcoz you can never cross 40 here”&lt;br /&gt;Oops… I am still thinking like a college student. Let me tell you some serious facts…&lt;br /&gt;My childhood dream of driving rally &amp;amp; dirt biking is accomplished by driving on OMR. Those who drove on OMR in a rainy day know it’s the perfect rally track.&lt;br /&gt;OMR bike riders strictly follow road rules. They’ll never go out without a helmet. You know why? Try this. Go out without helmet on OMR for five minutes. Come back and wash your head. You’ll get confused whether the sand is coming from inside or outside.&lt;br /&gt;&lt;br /&gt;For a long time I had a doubt whether brown hair will suit me. A drive on OMR without helmet showed me it doesn’t look good for me. If you also have the same doubt, try it once. OMR is a free Hair-Stylist.&lt;br /&gt;On a rainy day, I was wearing brown pant. Unfortunately brown shoe got wet in the rain so I had to wear the black shoe. Black shoe for brown pant what a combination I said to myself and started to office. When I reached office the shoe was brown. Thank you OMR.&lt;br /&gt;&lt;br /&gt;OMR is a road to Heaven (or Hell). Heaven or Hell, its up to God but fixing an appointment is OMR’s duty, no matter whether it’s a dog, cow or even human. Long live OMR.&lt;br /&gt;&lt;br /&gt;Driving on Siruseri road needs great skills because on rainy days, we use to drive on dividers to avoid dirty water splash. It’s a driving skill development workshop everyday.&lt;br /&gt;Have you ever seen mist in Chennai roads at 10 A.M.? You can see it on OMR with the help of dust and lorries/buses. What a wonderful camouflage of mist with the dust?&lt;br /&gt;Finally, if the road is not like the way it is now, I wouldn’t have a blog on my name. Thank you OMR.&lt;br /&gt;&lt;br /&gt;Above all these, when you walk into office, people look at you and tell themselves “He is coming in bike on this road. That’s great”. Yes, We are Legends.&lt;br /&gt;I am Legend!!!&lt;br /&gt;&lt;br /&gt;* OMR - refers to Sholinganallur to Siruseri stretch &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;script type="text/javascript"&gt;&lt;!--
google_ad_client = "pub-4390098576046231";
/* 234x60, created 11/6/08 */
google_ad_slot = "5603804733";
google_ad_width = 234;
google_ad_height = 60;
//--&gt;
&lt;/script&gt;
&lt;script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"&gt;
&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8221958863878178832-2544284224367858183?l=iblog4ever.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iblog4ever.blogspot.com/feeds/2544284224367858183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2008/11/legendary-league-of-extraordinary.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/2544284224367858183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8221958863878178832/posts/default/2544284224367858183'/><link rel='alternate' type='text/html' href='http://iblog4ever.blogspot.com/2008/11/legendary-league-of-extraordinary.html' title='Legendary League of Extraordinary Biking Gentlemen'/><author><name>சரவணா</name><uri>http://www.blogger.com/profile/03416682367605827351</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_vOtujWvKBYw/TDoIXBGOtJI/AAAAAAAABMw/H8UH0EesUKs/S220/IMG_0048.JPG'/></author><thr:total>8</thr:total></entry></feed>
